மக்களவை தேர்தலில் போட்டியிடும் தொகுதி: அறிவித்தார் பிரகாஷ் ராஜ்!
மோடி தலைமையிலான மத்திய பாரதிய ஜனதாக் கட்சியையும், அதன் இந்துத்துவ கொள்கைகளையும் கடுமையாக எதிர்த்தும், விமர்சித்தும் வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இதனால் இந்துத்துவ வெறியர்களின் கொலைப்
மோடி தலைமையிலான மத்திய பாரதிய ஜனதாக் கட்சியையும், அதன் இந்துத்துவ கொள்கைகளையும் கடுமையாக எதிர்த்தும், விமர்சித்தும் வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இதனால் இந்துத்துவ வெறியர்களின் கொலைப்
“இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிட் (எச்ஏஎல்) நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு அரசு ஆர்டர்கள் கொடுத்திருப்பதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (சனிக்கிழமை) தனது கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு: ஆங்கிலப் புத்தாண்டு 2019, நாம் அடுத்தடுத்து காணப்போகும் வெற்றிகளுக்கான ஆண்டாகப் பிறந்திருக்கிறது. முதல்
தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி காலமானதைத் தொடர்ந்து காலியாக இருக்கும் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வருகிற (ஜனவரி) 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இண்டிய
இந்த ஆண்டு ஏப்ரல் / மே-ல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தனது அறிவித்துள்ளார். பிரகாஷ்ராஜ், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான,
சக்தி மீதான புகார்கள் குறித்து தியாகு – கொளத்தூர் மணி ஆகியோர் விசாரணை நடத்தி அறிக்கை கொடுத்துள்ளனர். இது குறித்து சக்தி கூறியிருப்பதாவது: தோழர்கள் தியாகு கொளத்தூர்
உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர், பழநியைச் சேர்ந்த கௌசல்யா இருவரும் காதலித்து 2015ஆம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர். இதை ஏற்காத பெண் வீட்டார் செய்த சதியால்,
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் மறைவையொட்டி காலியாக இருக்கும் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வருகிற (ஜனவரி) 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இண்டிய
மசாலா சினிமாவுக்கு மாற்றாக மக்கள் சினிமாவை முன்னெடுத்து உலகப்புகழ் பெற்ற வங்காள இயக்குனர் மிருணாள் சென் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 95. முதுமைக்கால நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல், மேகேதாட்டு
அமரர் பிரபஞ்சனின் உடல், 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் புதுச்சேரியில் தகனம் செய்யப்பட்டது. பிரபஞ்சனின் சிதைக்கு அவரது மூத்த மகன் கவுதம் தீ மூட்டினார்.