“இயற்கைக்கு எதிராக மனிதன் திரும்பினால் மனிதனுக்கு எதிராக இயற்கை திரும்பிவிடும்!” – வைரமுத்து

‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. அந்த வரிசையில்

அமரர் பிரபஞ்சனின் உடல் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்

மறைந்த தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் நல்லடக்கம், புதுச்சேரி அரசின் முழு மரியாதையுடன் இன்று (23ஆம் தேதி ஞாயிறு)  மாலை நடைபெறுகிறது. சாகித்ய அகாதமி விருதுபெற்ற பிரபல

“பிரபஞ்சனின் தமிழ்த் தொண்டு என்றென்றும் நிலைத்திருக்கும்!” – மு.க.ஸ்டாலின்

சாகித்ய அகாதமி விருதுபெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (21-12-2018) காலை காலமானார். அவருக்கு வயது 73. “எழுத்தாளர் பிரபஞ்சனின் தமிழ்த்

பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்

சாகித்ய அகாதமி விருதுபெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (21-12-2018) காலை காலமானார். அவருக்கு வயது 73. பிரபஞ்சன் புதுச்சேரியில் 1945ஆம்

மேடை ஏறாத கலைகளை மேடை ஏற்ற ஒரு மாபெரும் விழா: இயக்குநர் பா.இரஞ்சித் ஏற்பாடு!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், சமூக மாற்றத்திற்கான தேடலோடு கலைத்தளத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வருடம் நீலம் பண்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்”

தீர்ப்பாயம் தீர்ப்பு குறித்து மு.க.ஸ்டாலின்: ”எடப்பாடி பழனிசாமி அரசின் கன்னத்தில் ஓங்கி விடப்பட்ட அறை!”  

தி.மு.க தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (15-12-2018) வெளியிட்டுள்ள அறிக்கை:- ”ஸ்டெர்லைட் ஆலையை மூடிய அரசாணையை தமிழக அரசின் கொள்கை முடிவு என்று

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி தூத்துக்குடி மக்கள் தொடர் போராட்டம் நடத்திய நிலையில், 100 வது நாள் நடந்த

சாதி ஆணவக் கொலையில் கணவரை பறிகொடுத்த கௌசல்யா: பறையிசை கலைஞரை மணந்தார்!

சாதி கடந்து காதலித்து திருமணம் செய்துகொண்ட சங்கர் – கௌசல்யா தம்பதியரை கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதியன்று, உடுமலையில் பட்டப்பகலில் நடுரோட்டில் சாதி ஆணவக்

“தனித்தொகுதி எம்எல்ஏ.க்கள், எம்பி;க்கள் பட்டியலின மக்களின் பிரச்சனையை பேசுவதில்லை!” – பா.இரஞ்சித்

அம்பேத்கர் நினைவுநாளை முன்னிட்டு ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்திற்கு பாராட்டு விழா சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்,

இயற்கை வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் காலமானார்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் காலமானார். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கடும் புற்றுநோயால்

எழுத்தாளர் எஸ்.ரா.வுக்கு சாகித்ய அகாடமி விருது!

தமிழ் இலக்கியத்துக்கான 2018ஆம் வருடத்திய சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படும் என இன்று (05-12-2018) அறிவிக்கப்பட்டுள்ளது. கரிசல் பூமியின் பின்னணியில் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கையை