கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும், “பெரியார்” படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று கண்டிப்பாக அன்று இளையராஜா சொல்லிவிட்டதாக செய்திகள் பரபரத்தன. சரித்திரத்தையே மாற்றிப்போட்ட ஒரு சிங்கக் கிழவனை
இந்திய ஒன்றியத்தின் இரு முனையில் இருக்கும் நாடுகளிலும் ஆட்சி மாற்றத்தைக் கோரும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அவை புரட்சிக்கான யத்தனமாகவும் இருக்கலாம். பொருளாதாரம் பெரும் பாதிப்புக் கொண்டதால்
கலாசார ரீதியில் பாஜகவை எதிர்கொள்ள வேண்டும் என சொன்னதை திரித்து ‘கருத்தியல் மாற்றம்’ என்றோருக்கும், ‘இனி இடதுசாரிகள் காவடி எடுப்பார்களா’ எனப் பகடி பேசியோருக்கும் இன்றைய CPIM
ஆஸ்கார் விருது விழாவில் வில்ஸ் ஸ்மித் தன் மனைவியை உருவ கேலி செய்த நடிகரை மேடையேறி அறைந்தது இன்று பரபரப்பான உலகச் செய்தி. எதிர்வினை கண்டிப்பாக இருக்காது,
சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் ராஜமௌலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் காவி கருத்துத் தூவல்கள் இருப்பதாக பலர் வியப்புத் தெரிவிக்கிறார்கள். ஆனால் ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘பாகுபலி’ போன்ற படங்களின்
குதிரைவால் படம் புரியாததுதான் பிரச்சினையா? அப்படியெல்லாம் இல்லை. படம் புரிகிறது. தெளிவாகவே புரிகிறது. அதுதான் பிரச்சினை. ஒரு காலை எழும்போது நாயகனுக்கு குதிரை வால் முளைத்திருக்கிறது. அதற்கான
உத்தரப் பிரதேசத்தின் ஜேவார் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அம்மாநிலத்தின் துணை முதல்வரும், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருமான தினேஷ் சர்மா, ”நான் மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு
“மத்திய அரசு பலமாக இருந்தது குப்த சாம்ராஜ்யத்தில்! மத்திய அரசு பலமாக இருந்தது மொகலாய சாம்ராஜ்யத்தில்! மத்திய அரசு பலமாக இருந்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில்! ஆனால் இன்று
அன்பே சிவம் படத்தில் ஒரு வசனம் உண்டு. “அதான் சோவியத் யூனியன் உடைஞ்சு போச்சுல்ல.. அப்போ கம்யூனிசம் இல்லைன்னுதான அர்த்தம்.. அப்புறம் ஏன் அதைப் பத்தியே பேசறீங்க?”
‘ஜெய்பீம்’ – கதாநாயகனின் படமல்ல, இயக்குநரின் படம். இந்தப் படத்தை இயக்கியுள்ள நண்பர் ஞானவேலைப் பாராட்டுகிறேன். சூர்யா இந்தப் படத்தைத் தயாரித்ததோடு இதில் நடித்துமிருப்பது அவர் ஞானவேலுவின்மீது