”ஊடகவியலாளர் விஜயனுக்கு என்ன நடந்தது?” -சமஸ் பதிவு

தமிழ்த் தொலைக்காட்சிகளில் முக்கியமான நெறியாளர்களில் ஒருவர் விஜயன்; சார்பில்லாமல், எல்லோர்க்கும் உரிய இடம் அளிக்கும் வகையில் அவர் நடத்தும் விவாதங்களுக்காக தனக்கென்று கண்ணியமான ஓர் இடத்தை உருவாக்கிக்

ஆசிரியரிடமும் குழந்தைகளிடமும் அமைச்சர் கீர்த்தனா மன்னிப்பு கோர வேண்டும்!

–YAMUNA RAJENDRAN பதிவு: அமைச்சர் கீர்த்தனா தன்னளவில் திருத்தமாக ஆங்கிலம் பேசகிறாரா இல்லையா என்பது இரண்டாம் கட்டப் பிரச்சினை. இதனை மையமாக வைத்த விவாதிப்பதும் ஒரு வகை

தியாக அரசியலிலிருந்து பயனீட்டுவாத அரசியல் நோக்கி…

பொதுவாக இன்று பாராளுமன்ற ஜனநாயகத்தில் கட்சி எனும் நிறுவனத்தின் பண்பு என்ன? தொழில்முறையிலான பயனீட்டுவாத அமைப்பாகக் கட்சிகள் ஆகியிருக்கின்றன. ஆளும் கட்சியின் பதவிகளில் இருந்தால் மறைமுகமாகச் சொத்துக்

”மனம் பதறுகிறது!” – இயக்குநர் பா.இரஞ்சித்

மனம் பதறுகிறது! சமீப காலமாக தமிழகத்தில் அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வேதனை அளிக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில்

முதல்வர் விஜய்யிடம் கமல்ஹாசன் வைத்த 6 கோரிக்கைகள்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழ் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காக 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். கமல்ஹாசன் முன்வைத்த

”அப்படி கார்ல் மார்க்ஸ் தமிழ்நாட்டிற்கு என்ன பண்ணிட்டார்” என்று கேட்கும் சில அரைகுறைகள் கவனத்திற்கு…

”அப்படி கார்ல் மார்க்ஸ் தமிழ்நாட்டிற்கு என்ன பண்ணிட்டார்”னு சில அரைகுறைகள் சமூகதளத்தில் அசிங்கமாக பேசுவதை காணும்போதில், எந்தவித வரலாறும் தெரியாத இழிபிறவிகளைக் கொண்ட ஒரு கூட்டம் உண்டாயிருக்கு

நினைவலைகள்: பேரறிஞர் அண்ணா பற்றி ராணி அண்ணாதுரை!

அண்ணா பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கும்போது 15 வயதைகூட தாண்டியிராத ராணியைக் கரம்பிடித்தார். கணவன், மாமியார் மனம் நோகாமல் அவர்களுக்காக வாழும் குடும்பப் பெண்ணாகத்தான் ராணி அண்ணாதுரையும் வாழ்ந்தார். “அவரோட

தமிழ் மெயின்ஸ்ட்ரீம் சினிமாஉலகில் நிகழ்ந்திருக்கும் எட்டாவது அதிசயம் ’பராசக்தி’!

இரண்டு விஷயங்ளைச் சொல்லிவிட வேண்டும். சுதா கொங்கராவிடமிருந்து பராசக்தி போன்ற இப்படியான ஒரு படத்தை நான் எதிர்பார்க்கவில்லை. இந்தப் படம் வெற்றிபெறும்: பெறவேண்டும். தமிழக அரசு இப்படத்திற்கு

அன்றைய ‘பராசக்தி’யும், மதுரை தங்கம் தியேட்டரும்!

1952-ஆம் ஆண்டு தீபாவளித் திருநாள். மதுரையின் முக்கியமான பகுதியான மேற்குப் பெருமாள் மேஸ்திரி வீதியில் ஒரு பெரும் பரபரப்பு. பல லட்சம் ரூபாய் செலவு செய்து, பிச்சைமுத்து

”ஆர்.எஸ்.எஸ் கும்பலோடு கைகோர்ப்பவன் எல்லாம் தமிழரல்ல, தலைவனுமல்ல!” – திருமுருகன் காந்தி

ஆர்.எஸ்.எஸ் அடிப்படையில் தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழீ*ழம் ஆகியவற்றை நிராகரிக்கும் அமைப்பு. இந்த அடையாளங்கள் அழிக்கப்பட்டு, பார்ப்பனர்களை தலைவர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் அடிமைச் சமூகத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ள அமைப்பு.

”தோல்வி கண்ட தேஜஸ்வி யாதவுக்கு சொல்வதற்கு என்னிடம் ஒரே ஒரு செய்தி தான் இருக்கிறது…”

மரியாதைக்குரிய தேஜஸ்வி யாதவ்க்கு, நிதிஷ்குமார்-பாஜக கூட்டணியின் 15 ஆண்டுகால காட்டாட்சியை முடிவுக்குக் கொண்டு வர நீங்கள் உண்மையாக போராடினீர்கள். மக்களுடன் நின்றீர்கள். ஆனாலும் தோல்வியே கிட்டியது. அரசியலில்