மோடியின் ஆட்சியில்தான் புலம்பெயர் தொழிலாளர்களை பெருமளவு இந்தியா அறிந்து கொண்டது. கோவிட் தொற்றுக்காலத்தில் எறும்புகளை போல் வரிசை கட்டி பல்லாயிரம் மைல்களை நடந்து ஊருக்கு செல்லும்போதுதான் யார்
அரசியல் பின்புலம் கொண்ட நபர்களால் ஒரு பெண்ணுக்கு பிரச்சினை வருகிறது. அதுவும் பாலியல் அச்சுறுத்தல் வடிவில் வருகிறது. உடைந்து போகும் அவர் தனக்கான நியாயத்தை கேட்க விழைகிறார்.
1940களில் Philadelphia மாகாணத்தில் ஒரு வீடு! பெரும்பாலும் எவரும் அந்த வீட்டுக்கு போவதில்லை. ஜன்னல்களில் கனமான திரைச்சீலைகள். வீட்டுக்கதவில் ஓர் அட்டை தொங்கியது. ‘எச்சரிக்கை: யாரும் வீட்டுக்கு
தபால் வாக்குகள் முடிந்து வாக்கு இயந்திர வாக்குகள் எண்ணத் தொடங்கியும் காங்கிரஸ் கட்சி முன்னணி இருக்கத் தொடங்கிய சந்தோஷத்தில் அனைவரும் இருக்க, பிரியங்கா காந்தி ஒரு கோவிலில்
டிசம்பர் 13, 2017. சென்னையில் இருந்த வெரைசான் நிறுவன ஊழியர்கள் பதைபதைப்பில் இருந்தனர். அலுவலகத்துக்குள் வழக்கத்துக்கு மாறாக பவுன்சர்கள் சுற்றிக் கொண்டிருந்தனர். பவுன்சர்களை டிஸ்கொதே பார்ட்டிகளில் பார்த்திருப்போம்.
யாருப்பா யாத்திசை சூப்பர்னு சொன்னது? ஒரு வழியாய் படத்தை பார்த்தோம். பாண்டியப் பேரரசை வென்று தன்னாட்சி மலர்த்திட முயலும் எயினர் சிறுகுடி போராட்டம்தான் கதை என சொல்லி
-கே.என்.சிவராமன் பதிவு- #யாத்திசை ‘Spartacus’, ‘Apocalypto’, ‘300’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களின் தாக்கத்தில் உருவாகியிருக்கும் மறவர் குடிகளின் பெருமைகளைப் பேசும் படமே ‘யாத்திசை’. பெரும்‘பள்ளி’கள் என்ற சமூகத்திடம்
ஒடுக்கப்பட்ட மக்களின் வெவ்வேறு காலகட்ட வலியை புனைவு கதையாக கோர்த்து தமிழ் சினிமா போன்ற பெரும் வணிக உலகத்தில் இன்றைய பாசிச விழுதுகளின் அழுத்தங்களை தாண்டி ஒரு
இரண்டு நாட்களுக்கு முன் கேரளத்தில் முதல்வர் ஸ்டாலினும் முதல்வர் பினராயி விஜயனும் ஒன்றாக வைக்கம் தெருவில் நடந்து ஒரு முக்கியமான அரசியல் செய்தியை இந்தியாவுக்கு அளித்தார்கள். அடுத்த