தவெக கூட்டணி அமைச்சரவை விரிவாக்கம்: துறை ஒதுக்கீடு விவரம்!
முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி அமைச்சரவையில், காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் உட்பட 23 புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன்
முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி அமைச்சரவையில், காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் உட்பட 23 புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன்
சினிமா தயாரிப்பாளர்களுக்கு ரூ.20 கோடி வரை கடன் கொடுத்து, அவர்கள் திருப்பிக் கொடுக்காத விரக்தியில் தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப்பட உலகில்
சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்தார். அப்போது அவர், “தேர்தல் முடிவுகள் வந்த பிறகு என்னைப் பற்றி சில
”மூன்றெழுத்து இட்லி நடிகை’ தான் என் குடும்பத்தை கெடுத்தார். என்னைப் பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை” என்று நடிகை குஷ்புவின் பெயரை குறிப்பிடாமல் நடிகர் ரவி
நடிகர் ரவி மோகன் (என்ற) ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில்,
தவெக செய்தித் தொடர்பாளரான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் என்பவரை முதல்வர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு கடும்
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின.
முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப்
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். அவருடன் 9 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், முதலில் 5