பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு கருத்துகளை பதிவிட்ட விவகாரத்தில் பாஜக பிரமுகரும், முன்னாள் எம்எல்ஏ-வும், நடிகருமான எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரியதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. கடந்த 2018-ம்
சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் சமூக நீதி காவலரும் முன்னாள் பிரதமருமான வி.பி.சிங்குக்கு நிறுவப்பட்ட சிலையை இன்று (நவம்பர் 27) காலை 11
21 ஆண்டுகளுக்கு முன் திரைப்பட படப்பிடிப்பில், தான் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக நடிகை விசித்ரா தெரிவித்த நிலையில், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா எக்ஸ் தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்!
நடிகை த்ரிஷா பற்றிய சர்ச்சை பேச்சால் நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு
பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் இருந்தால்தான் பல்கலைக்கழகம் நன்றாக இருக்கும் என்பதை முன்பே உணர்ந்தவர் ஜெயலலிதா என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாராட்டி பேசினார் ஜெயலலிதா இசை மற்றும்
எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் சார்பில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இன்று எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் ‘விஸ்காம்’ எனப்படும் காட்சித் தொடர்பியல்
சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னணி தோழரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா உடல்நலக் குறைவு காரணமாக இன்று (15-11-2023) இயற்கை எய்தினார். அவரது
சென்னை ரைபிள் கிளப் – 1952ஆம் ஆண்டு சென்னை மாநகரில் விளையாட்டுத் திறன், ஒழுக்கம், சுய உணர்வு ஆகியவற்றை உருவாக்கும் நோக்கத்திற்காக தொடங்கப்பட்டது. எழும்பூர் மற்றும் அலமாதியில்
தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து, அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 69-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்குப் பல்வேறு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள்
“ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை. அவர்கள், கொஞ்சம் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்று மசோதாக்கள் தேக்கம் தொடர்பாக ஆளுநருக்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு