மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

டெல்லியில் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர்,

”தமிழகத்தின் நலனை முழுமையாக வேண்டுமென்றே புறக்கணித்துள்ளது மத்திய பாஜக அரசின் பட்ஜெட்!” – முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (23-07-2024) வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்தியத் திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினைப் பகிர்ந்தளித்து நாடு முழுவதும்

அமெரிக்க அதிபர் தேர்தல்: போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகல்; கமலா ஹாரிஸை முன்மொழிந்தார்!

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவிக்கப்பட்டார்.

”ஆம், நாங்கள் ரவுடிகள் தான்”: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டு நடைபெற்ற பேரணியில் பா.ரஞ்சித் பேச்சு!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டிக் கொல்லப்பட்டார். இக்கொலை சம்பவத்துக்கு நீதி கேட்டு, திரைப்பட இயக்குநர்

“நாம் வாழ்வதற்கு வேறு கிரகம் இல்லை என்பதால் பூமியை பாதுகாக்க வேண்டும்!” – குடியரசு துணை தலைவர்

”நாம் வாழ்வதற்கு வேறு கிரகம் இல்லை என்பதால் பூமியை பாதுகாக்க வேண்டும்” என்று 4-வது சர்வதேச பருவநிலை உச்சி மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்

வரலட்சுமி சரத்குமாரின் பெயரை தன்னுடைய பெயரில் இணைத்துக் கொண்ட கணவர் நிக்கோலய் சச்தேவ்!

“திருமணத்திற்குப் பிறகு வரலட்சுமி அவரது பெயரை வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என நிச்சயம் மாற்ற மாட்டார். அவரது பெயர் வரலட்சுமி சரத்குமார் என்று இருப்பதையே நானும் விரும்புகிறேன்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி பற்றி ஸ்டாலின்: “நாங்கள் மக்களோடு இருக்கிறோம்; மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்!”

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, அந்தத் தொகுதியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளார் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.

“நாக்கை அடக்கி பேச வேண்டும்”: சீமானுக்கு அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை!

தமிழக அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் குறித்த சீமானின்

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு!

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி

ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம்: பா.ரஞ்சித் கேள்வியும், திமுக பதிலடியும்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை ஒட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் ஏழு கேள்விகளை முன்வைத்தார். அதற்கு பதில்

ஆம்ஸ்ட்ராங் இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்: நேரில் ஆறுதல்

சென்னையில் ஜுலை 5ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று