”அதானி விவகாரத்தை திசை திருப்பவே எனக்கு அதிகபட்ச தண்டனை”: ராகுல் காந்தி பேட்டி

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை, தொடர்ந்து எம்.பி.பதவி பறிப்புக்குப் பிறகு முதன்முறையாக ராகுல் காந்தி டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு: 8 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை

குற்றவியல் வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதாவது அவரது எம்.பி. பதவி

முதன்முறையாக தேசிய பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட்

தமிழ் திரையுலகத்தின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தை

ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்பட இயக்குனருக்கு ரூ.1 கோடி ஊக்கத் தொகை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், தமிழ் ஆவண குறும்படம் ‘த எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆஸ்கர்

தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்: செப்.15 முதல் அமல்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசின் 2-வது முழுமையான பட்ஜெட். 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ‘ஆஸ்கர் விருது’ புகழ் முதுமலை தம்பதியர் சந்திப்பு!

நீலகிரி மாவட்டம் முதுமலைப் பகுதியைச் சேர்ந்தவர் பொம்மன் (52). பழங்குடியினத்தைச் சேர்ந்தவரான இவர் வனத்துறையில் 1984-ம் ஆண்டு முதல் யானைப் பாகனாக பணியாற்றி வருகிறார். வனத்துறை வழிகாட்டுதல்படி

ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் இடம்பெற்ற “ நாட்டு நாட்டு” பாடலுக்கு ஆஸ்கார் விருது!

ராஜமவுலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன் உட்பட பலர் நடித்த திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’. சுதந்திரப் போராட்ட

முதுமலையில் படமாக்கப்பட்ட ‘எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது!

தமிழ்நாட்டின் முதுமலை பகுதியில் படமாக்கப்பட்ட “எலிபெண்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. முதுமலை பகுதியில் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி தம்பதியினரான  பொம்மன், பெள்ளியின்

பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு எதிரொலி: சீமான் மீது வழக்குப்பதிவு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பரப்புரை மேற்கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு குறிப்பிட்ட சமுதாயம் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு எழுந்தது. இது

உலக மகளிர் தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி

உலக மகளிர் தினம் இன்று (மார்ச் 8) உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த

தமிழர் நாகரிகத்தின் தொன்மையை கூறும் கீழடி அருங்காட்சியகம்: முதலமைச்சர் திறந்து வைத்தார்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூரில் நடந்த 8 கட்ட அகழாய்வுகள் மூலம் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் கொந்தகையில்