இரவுநேர கார் பந்தயம்: முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் அஜித் பாராட்டு!

சென்னையில் இரவு நேர கார் பந்தயம் நடத்தியது வரவேற்கத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் அஜித்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். “இரவுநேர கார் பந்தயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை

“கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் எம்ஜிஆர்!” – விஜய்

“அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார். அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரே தமிழக அரசியலின்

எம்ஜிஆர் பிறந்தநாள்: தமிழ்நாடு அரசு சார்பில் மலர் தூவி மரியாதை!

எம்ஜிஆர் பிறந்த நாளான ஜனவரி 17-ம் நாள், ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை டாக்டர்

சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா தொடங்கியது: 64 நாடுகளின் பதிப்பகங்கள் பங்கேற்பு!

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 3-வது சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா நேற்று தொடங்கியது. அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார். ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உட்பட

நடிகை ஹனி ரோஸ் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகாரில் கேரள தொழிலதிபர் கைது!

மலையாள நடிகை ஹனி ரோஸ் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகாரில், கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிர்ப்பு: ஆட்சியதிகாரத்தை மிரள வைத்த வெகுமக்கள் பேரணி!

அரிட்டாபட்டி ‘டங்ஸ்டன்’ சுரங்க திட்டத்துக்கு எதிராக மேலூர் பகுதி விவசாயிகள், பெண்கள் மதுரைக்கு டிராக்டர்களில் திரண்டு வந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ல் இடைத்தேர்தல்!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.வாக பதவி வகித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை ஒட்டி, இத்தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தத்

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்!

70 சட்டப்பேரவைகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும், தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்படும்

“டங்ஸ்டன் திட்டத்தை ஒருபோதும் வர விடமாட்டோம்” – மேலூர் ஆர்ப்பாட்டத்தில் வைகோ உறுதி

டங்ஸ்டன் திட்டத்தை ஒருபோதும் வரவிடமாட்டோம் என மேலூர் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார். மதுரை மாவட்டம், மேலூர் அருகே நாயக்கர்பட்டி, அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, எட்டிமங்கலம்,

நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை: உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!

பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து முகநூலில் பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒருமாத சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி

ஆங்கில புத்தாண்டு (2025) பிறந்தது: தலைவர்கள் வாழ்த்து!

உலகம் முழுவதும் இன்று (ஜனவரி 1) ஆங்கில புத்தாண்டு (2025) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழக மக்களுக்கு