“அதிமுக – பாஜக கூட்டணி முறிவு நீண்ட நாள் நீடிக்காது”: ஜவாஹிருல்லா கருத்து

அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணி முறிவு நீண்ட நாள் நீடிக்காது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை அன்று தேசிய ஜனநாயகக்

முறிந்தது அதிமுக – பாஜக கூட்டணி: அதிகாரபூர்வ அறிவிப்பு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொள்கிறது என்று இன்று  நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று

“பொது குடிமை சட்டத்துக்கு நேர் எதிரான ஒன்றையே நாம் கடைப்பிடிக்க வேண்டும்”: எழுத்தாளர் ஜெயமோகன்

“ஒரு சமூகத்திற்குள் தனிக் குடிமைநெறிகள் கொண்ட பல துணைச்சமூகங்கள் இருக்கும் ஓர் அமைப்பே முற்போக்கானது. எதிர்காலத்திற்கு உகந்தது. அதாவது பொது குடிமைச்சட்டத்துக்கு நேர் எதிரான ஒன்றையே நாம்

தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு 8 மக்களவை தொகுதிகளை இழக்கலாம்!

மக்கள் தொகை அடிப்படையில் 2026-ம் ஆண்டுக்குப்பின், மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்போது, தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை குறையும் எனவும், உத்தர பிரதேசம்

”2024 மக்களவை தேர்தலுக்கான நாடக அரசியல்”: மகளிர் இடஒதுக்கீடு மசோதா பற்றி தொல்.திருமாவளவன்

சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழி வகுக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக மக்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்

உடோபியன் கற்பனைகள் சாத்தியம் தான்!

உடோப்பியா (Utopia) எனும் ஆங்கில சொல்லுக்கு அனைத்து வசதிகளும் கொண்ட, துன்பங்களே இல்லாத கற்பனையான உலகம் என்று அர்த்தம். அப்படி ஒன்று சாத்தியமே இல்லை என்பதால் பொதுவாக

சந்திரயான்-3 எடுத்த நிலவின் புதிய புகைப்படங்கள்: இஸ்ரோ வெளியிட்டது

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்கள் சிலவற்றை இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. நிலவில் லேண்டர் தரையிறங்கத் தோதான இடங்களை

நடிகர் யோகிபாபு மீது போலீஸில் ‘ஜாக் டேனியல்’ பட தயாரிப்பாளர் புகார்

நகைச்சுவை நடிகர் யோகிபாபு மீது ‘ஜாக் டேனியல்’ திரைப்பட தயாரிப்பாளர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வளசரவாக்கம் பழனியப்பா நகரை சேர்ந்தவர் ஹாஷீர் (வயது 48).

ரஜினிக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது…

ரஜினிக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. தன்னுடைய மொழி, தன்னுடைய இனம், தன்னுடைய பண்பாட்டை விட பார்ப்பனிய பண்பாடு தான் சிறந்தது, சமஸ்கிருத மொழி தான் மூலமானது,

மோடியை வரலாறு இப்படித்தான் நினைவு கூரும்!

மோடியின் ஆட்சியில்தான் புலம்பெயர் தொழிலாளர்களை பெருமளவு இந்தியா அறிந்து கொண்டது. கோவிட் தொற்றுக்காலத்தில் எறும்புகளை போல் வரிசை கட்டி பல்லாயிரம் மைல்களை நடந்து ஊருக்கு செல்லும்போதுதான் யார்

சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் பயங்கர விபத்து: 294க்கும் மேற்பட்டோர் பலி; 1000 பேர் படுகாயம்

ஒடிசாவில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 2 பயணிகள் ரயில், ஒரு சரக்கு ரயில் மோதிய பயங்கர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 294 ஆக அதிகரித்துள்ளது. 1,000-க்கும்