நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்: வீடு திரும்பினார்!

நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த 30ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.  பரிசோதனையில் அவருக்கு வயிற்று பகுதியில்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் ரவுடி நாகேந்திரன் முதல் குற்றவாளி: போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ம் தேதி, சென்னையில் அவரது வீட்டின் அருகிலேயே, சில ரவுடிகளால் சரமாரியாக வெட்டி

இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல்: மத்திய கிழக்கில் போர் பதட்டம் அதிகரிப்பு!

இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் விரிவடைந்திருப்பதுடன், போர் பதட்டம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் மீது

ரஜினிகாந்த் உடல்நிலை: அப்போலோ மருத்துவமனை விளக்கம்

சென்னை அப்போலோ மருத்துவமனை தரப்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள மருத்துவ செய்திக் குறிப்பில், “ரஜினிகாந்த் செப்டம்பர் 30-ம் தேதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

நடிகர் ரஜினிகாந்த் (வயது 74) திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் வயிற்றுவலி காரணமாக, சிகிச்சைக்கு அனுமதி

செந்தில் பாலாஜி உட்பட 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

ஆளுநர் மாளிகையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகிய 4 பேருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர்: அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக துணை முதல்வர் ஆனார் உதயநிதி ஸ்டாலின்; மீண்டும் அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியேற்க உள்ளார்; ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29)

உடன்கட்டை ஏற்றுதல்: நேரில் பார்த்த ஐரோப்பியர் அனுபவம்!

உடன்கட்டை ஏற்றுதல்: நேரில் பார்த்த அனுபவத்தை எழுதி வைத்துள்ள ஐரோப்பியர் ..! இது 1798ல் எழுதப்பட்டது… அவர் பெயர்: Donald Campbell — பெண் ஒருத்தி, இறந்து

செந்தில் பாலாஜி விடுதலையை திமுகவினர் ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால்…

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் இருக்கும் தொகுதிகள் அனைத்தும் செந்தில் பாலாஜி வசம் ஒப்படைக்கப்படுகிறது. அதில் நம்ம அரவக்குறிச்சி அரைவேக்காடு அந்த தொகுதியில் வெற்றி பெறலாம்,

செந்தில் பாலாஜி 471 நாட்களுக்கு பிறகு சிறையிலிருந்து விடுவிப்பு: திமுகவினர் உற்சாக வரவேற்பு!

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து, 471 நாட்களாக புழல் சிறையில் இருந்த

நெற்றியில் பொட்டு இருந்த விஜய்யின் புகைப்படம் மாற்றம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் எக்ஸ் பக்கத்தில்,  நெற்றியில் குங்குமப் பொட்டுடன் இருந்த விஜய் புகைப்படம் மாற்றப்பட்டு, தற்போது எந்த மத அடையாளமும் இல்லாத விஜய் படம் வைக்கப்பட்டுள்ளது.