“எங்களுக்கு ஆகஸ்டு 29ஆம் தேதி திருமணம்”: ‘யோகிடா’ படவிழா மேடையில் விஷால் – சாய் தன்ஷிகா கூட்டாக அறிவிப்பு!

சாய் தன்ஷிகா நடித்துள்ள ‘யோகிடா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பாடல்கள் மற்றும்

ஊடகத் துறையினருக்கு மணமக்கள் சகிதம் ஐசரி கணேஷ் நன்றி!

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே கணேஷ் – ஆர்த்தி கணேஷ் தம்பதியின் மூத்த மகள் டாக்டர் பிரீத்தா கணேஷுக்கும், தொழிலதிபர்

யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தான் உளவாளியாக மாறியது எப்படி?

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் உளவாளிகளாக செயல்பட்ட ஹரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா மற்றும் குசாலா, யமீன், தேவிந்தர் அர்மான் உட்பட 6 பேர் கைது

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி!

பாகிஸ்தானுடனான போர் சூழலில் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த பிரமாண்ட பேரணியில் ஆயிரக்கணக்கானோர் திரளாக பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் தேசிய கொடியேந்தி அணிவகுத்துச்

கல்வி நிறுவனங்களில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளுக்கு 10% கேளிக்கை வரி: சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

கல்வி நிறுவனம், குழுமங்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு

‘ரெட்ரோ’ திரைப்படத்தின் லாபத்தில் ரூ.10 கோடியை அகரம் அறக்கட்டளைக்கு வழங்கினார் சூர்யா!

முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், கடந்த மே 1ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்

“மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொள்ளாதீர்கள்!”

“மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொள்ளாதீர்கள்!” – நீதிபதி கே.சந்துரு அவர்கள் எனக்கு சற்றுமுன் அனுப்பியுள்ள ‘வாட்ஸப் மெசேஜ்’ # # # “ சார், நீங்கள்

லதாவின் சங்கல்பமும் ரஜினிகாந்தின் கவலையும்! – அருணன்

நடிகர் ரஜினிகாந்தின் மனைவியும், தயா பவுண்டேஷனி்ன் நிறுவனருமான லதா ரஜினிகாந்த் “சங்கல்பம்” எனும் திட்டத்தை துவக்கியுள்ளார். அந்த விழாவிற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தபோது கூறியது: “இன்றைய செல்போன்

“மே தினத்தை நாம் ஒரு பெரிய விழா போல் கொண்டாட வேண்டும்!” – பெரியார்

ஒரு உரைதான். மொத்த ஆதிக்கத்தையும் தவிடுபொடியாக்கி உண்மை தெளிவாக்கப்பட்டிருக்கிறது. சுமாராக 90 வருடங்களுக்கு முன் பெரியார் பேசிய மே தின உரையின் சுருக்கம்:- மே தினம் என்பது

நடிகர் அஜித்குமார் ’பத்மபூஷண்’ விருது பெற்றார்!

இந்த ஆண்டு 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள், 19 பத்ம பூஷண் விருதுகள், 113 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி,

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்!

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் நேற்று ராஜினாமா செய்தனர். முதல்வரின் பரிந்துரையை ஏற்று இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அவர்களிடம்