நாட்டுக்கு நல்லது செய்ய மோடி கடினமாக முயற்சி செய்கிறாராம்: ரஜினி சொல்கிறார்!

நடிகர் ரஜினிகாந்த் வடநாட்டு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு நல்லது செய்ய விரும்புகிறார். அதற்காக கடினமாக

“மூவரை விடுவித்த ஆளுநர் எழுவரை விடுவிக்க மறுப்பது ஏன்?”: சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 28 ஆண்டுகளாக சிறைக்கொட்டடிக்குள் வாடிக் கொண்டிருக்கிற

“புயலால் சேதம் இல்லை என கூறும் அரசியல்வாதிகள் தேசத்தின் பேரிடர்!” – கமல்ஹாசன்

கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தென்னை, பலா, முந்திரி, சவுக்கு, நெற்பயிர் விவசாயம் அடியோடு அழிந்து போனது.

“டெல்டா மக்களுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்!” – ராகவா லாரன்ஸ்

நடிகரும், இயக்குனரும் தன்னார்வ தொண்டு நிறுவனருமான ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:- கஜா புயல் நிவாரணமாக 50 விடுகளை கட்டித் தருவதாக அறிவித்திருந்தேன். அதற்கான ஆரம்ப கட்ட

கல்வெட்டு எழுத்தியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் காலமானார்

கல்வெட்டு எழுத்தியல் அறிஞரும், தினமணி இதழின் முன்னாள் ஆசிரியருமானமான ஐராவதம் மகாதேவன் ஐ.ஏ.எஸ். (வயது 88), சென்னையில் இன்று அதிகாலையில் காலமானார். நீண்ட நாள்களாக உடல்நலம் இல்லாமல்

காஷ்மீர் ஆளுநர் செய்துள்ள ஜனநாயக படுகொலை: மு.க.ஸ்டாலின் கண்டனம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:- ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப் பேரவையை திடீரென்று கலைத்து, அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அரங்கேற்றியிருக்கும்  அரசியல் சட்டவிரோத நடவடிக்கைக்கு

“ஆரியம் விரிக்கும் மத – சாதி வலையில் ஈழத்தமிழர் சிக்க வேண்டாம்!” – கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை:- ஈழத் தமிழர்கள் என்றும் திராவிட இனத்தின் தொப்புள்கொடி உறவுகள். ஈழத் தமிழர்கள் மத்தியில் ஆரியர்கள் அதிகம்

ரசிகரின் செல்போனை தட்டிவிட்ட நடிகர் சிவகுமாருக்கு ‘மேற்கு தொடர்ச்சி மலை’ இயக்குனர் கேள்வி!

மதுரையில் தனியார் கருத்தரிப்பு மையத்தை நடிகர் சிவகுமார் மற்றும் தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர். ரிப்பன் கட் பண்ணுவதற்கு சிவகுமார் அருகில் வந்தபோது, ஓரமாக

பாலியல் புகார்களை விசாரிக்க ‘விசாகா குழு’ பாணியில் குழு: நடிகர் சங்கம் முடிவு

‘மீ டூ’ ஹேஷ்டாக்கை பயன்படுத்தி நடிகைகள் பாலியல் புகார்கள் கூறுவது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், இன்று (29.10.2018) நடிகர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

“வாசித்தலும், எழுத்தும் இன்றைய காலகட்டத்தில் மிக மிக அவசியம்!” – இயக்குனர் பா.இரஞ்சித்

“நீலம் பண்பாட்டு மையம்” சார்பில் இளம் எழுத்தாளர்களுக்கான பயிலரங்கு நிகழ்வு “சமத்துவம் அறிதல்” என்ற தலைப்பில் மூன்று நாட்கள் (25, 26, 27.10.2018) திண்டிவனத்தில் நடைபெற்றது. இந்த

“வைரமுத்துவின் பெருமைகளை அழுக்குப்படுத்த நினைப்பவர்கள் அனுதாபத்திற்கு உரியவர்கள்!” – கபிலன் வைரமுத்து

‘மீ டூ’ செக்ஸ் சர்ச்சையை தமிழகத்தில், குறிப்பாக தமிழ் திரையுலகில் துவக்கி வைத்தவர் திரைப்பட பாடகி சின்மயி. தன்னை கவிஞர் வைரமுத்து மூன்றாவது நபர் மூலம் படுக்கைக்கு