‘மன்ற’ ரசிகர்களை உதாசீனம் செய்யும் ‘அரசியல்’ ரஜினி: தி.மு.க. நாளிதழ் கடும் தாக்கு!

பாமர ரசிகர்களின் அறியாமையையும், தனிமனித வழிபாட்டு மயக்கத்தையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, ‘ரஜினி ரசிகர் மன்றம்’ ஏற்படுத்தி, அவர்களைச் சுரண்டி பெரும் செல்வந்தராய் திரையுலகில் வலம் வருபவர்

இளம்பெண் சிந்துவை ‘அம்மா’ ஆக்கிய அமைச்சர் ஜெயக்குமார்: குற்றம் – நடந்தது என்ன?

அக்டோபர் 21ஆம் தேதி இரவு. சென்னை மாநகராட்சி சார்பில் தரப்பட்ட ஒரு பிறப்புச் சான்றிதழ், வாட்ஸ்அப்பில் வெளியானது. அதில், ஆகஸ்டு 9ஆம் தேதியன்று பிறந்த ஆண் குழந்தையின்

‘மீ டூ’ செக்ஸ் சர்ச்சை: லீனா மணிமேகலை மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் சுசி கணேசன்!

இந்தியாவில் பரவலாக பேசப்பட்டுவரும் ‘மீ டூ’ செக்ஸ் சர்ச்சை, தமிழ்நாட்டில் பிரபல பின்னணிப் பாடகி சின்மயியால் தொடங்கி வைக்கப்பட்டது. அவர் கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக ‘மீ டூ’

முறைகேடான பாலுறவு விவகாரம்: “அந்த ஆடியோ மார்பிங்” என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்!

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேற்று இரண்டு ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அவை அமைச்சர் ஜெயக்குமாருடன் ஒரு பெண் உரையாடுவது போன்று அமைந்திருந்தன. ஒரு

“மீ டூ” போல “வீ டூ” ஹேஷ்டாக்: தலித்துகள் தமக்கு நேர்ந்த அவமதிப்பை பகிர்ந்து கொள்ளலாம்!

பெண்கள் இப்போதோ, எப்போதோ தாங்கள் அனுபவித்த பாலியல் தொல்லைகளை, பாலியல் துன்புறுத்தல்களை சமூக ஊடகங்களில் பகிரங்கமாக பகிர்ந்துகொள்வதற்காகவும், குற்றவாளிகளை அம்பலப்படுத்துவதற்காகவும் #Metoo என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை

புவி வெப்பநிலை உயர்வு: “அடுத்த 12 ஆண்டுகளில் உலகம் பேரழிவை சந்திக்கும்!” – அன்புமணி எச்சரிக்கை

பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை:- உலகைக் காப்பாற்ற வரலாற்றில் முன் எப்போதும் இருந்திராத அவசர கால நடவடிக்கைகளை

“பொறுப்பேற்ற நாள்முதல் சர்ச்சை: தமிழக ஆளுநரை டிஸ்மிஸ் செய்க!” – முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடுமையான சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது மிகவும் கவலைக்குரியது. உயர்

சிறைக்கு அனுப்ப நீதிபதி மறுப்பு: நக்கீரன் கோபால் விடுதலை

இன்று காலை புனே செல்ல சென்னை விமான நிலையம் வந்த நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபாலை, தமிழக ஆளுநரின் துணைச் செயலர் அளித்த புகாரின்பேரில், திருவல்லிக்கேணி உதவி

நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி கோரி காவல் நிலையம் முன் தர்ணா: வைகோ கைது

நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபாலை போலீசார் இன்று சென்னை விமான நிலையத்தில் கைது செய்து, சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,

நக்கீரன் கோபால் கைதுக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!

நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “பொதுநலனில் கொண்டுள்ள அக்கறையினால் பல்வேறு பிரச்சினைகளை அலசி

ஆளுநர் – நிர்மலாதேவி விவகாரம்: நக்கீரன் கோபால் கைது; தேசதுரோக வழக்கு பதிவு!

இனிப்பான ஆசை வார்த்தைகள் கூறி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக அருப்புக்கோட்டை கல்லூரி ஒன்றின் பேராசிரியையான நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ப்ட்டார். இந்த விவகாரத்தில் அவருக்கு