“சமூக அழுக்கை அகற்ற இன்னும் பல ‘பரியன்கள்’ வர வேண்டும்”: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர் –ஆனந்தி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி அனைத்துத் தரப்பினரின் ஏகோபித்தப் பாராட்டுக்களை பெற்றுவரும் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தை தி.மு.க. தலைவர்

“பரியேறும் பெருமாள்’ வாயிலாக மனிதம் காக்கப்பட வேண்டும்!” – வேல்முருகன்

நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இப்படத்தைப் பார்த்துவிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சித்

“இயக்குனர் மாரி செல்வராஜுக்கு இது முதல் படமா? நம்ப முடியவில்லை!” – ஜி.ஆர்.

நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இப்படத்தைப் பார்த்துவிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்

“எவர் மனதும் புண்படாமல் சாதியச் சிக்கலை சொல்லும் படம் ‘பரியேறும் பெருமாள்!” – தொல்.திருமா

நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இப்படத்தைப் பார்த்துவிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித்

பா.இரஞ்சித், மாரி செல்வராஜூக்கு சீமான் கொடுத்த முத்தம்!

இந்திய சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற சாதியம் குறித்து உலக அளவிலான விவாதங்களைத் தொடங்கி வைத்திருக்கிறது “பரியேறும் பெருமாள்” திரைப்படம். நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில்,

ஹெச் ராஜாவையும், வருமானவரித் துறையையும் வச்சு செஞ்ச விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில், பிரேம் குமார் இயக்கத்தில், மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் உருவாகி, அக்டோபர் 4ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் ‘96” படத்தின்

“ஆதார் சட்டத்தை நிறைவேற்றியது மோசடியானது”: மோடி அரசை விளாசிய உச்ச நீதிமன்ற நீதிபதி

அரசின் சலுகைகளைப் பெற ஆதார் கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்தும், செல்போன், வங்கி உள்ளிட்டவற்றுக்கு ஆதார் தகவல்களைப் பெறுவதை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் 27 பேர் சார்பில் மனுக்கள் தாக்கல்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு: வீரப்பன் கூட்டாளிகள் 9 பேர் விடுதலை

ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூரில், பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு பண்ணை வீடு உள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி, இந்த வீட்டில்

நடிகர் – எம்.எல்.ஏ. கருணாஸ் கைது: அவதூறாக பேசியதாக வழக்கு

தமிழ் திரையுலகில் சிரிப்பு நடிகராக அறிமுகமாகி, பின்னர் நாயக நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்தவர் கருணாஸ். 2009ஆம் ஆண்டு முக்குலத்தோர் புலிப்படை என்ற சாதிக்கட்சியைத் தொடங்கிய இவர், 2016ஆம்

“சமத்துவபுரம் என்ற பெயரில் ஊரையும் சேரியையும் இணைத்தவர் கருணாநிதி!” – பா.இரஞ்சித்

கருணாநிதி என்ற திராவிட இயக்கத் தலைவரின் வரலாற்று முக்கியத்துவம் குறித்து தி.மு.க. மேடையில் இயக்குனர் பா.இரஞ்சித் பேச்சு – வீடியோ

“தாய்மொழியில் கையெழுத்து போடுவது அவமானம் அல்ல, அது நம் அடையாளம்!” – நடிகர் ஆரி

மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் அறங்காவலர் நடிகர் ஆரி, ‘நம் தாய்மொழியில் கையெழுத்திடுவது அவமானம் அல்ல, அடையாளம்’ என உறுதிமொழி ஏற்று, தனது அலுவலகம் சார்ந்த  கையெழுத்து அனைத்தையும்