மார்க்ஸ் நூலக தோழர் கண்ணன் காலமானார்

ஒரு வருத்தமான செய்தி. தோழர் மார்க்ஸ் லைப்ரரி கண்ணன் இன்று காலை காலமானார். மார்க்சிய புத்தகங்களை சேகரித்து அதைப் பலரும் படிக்கும் வண்ணம் ஒரு நூலகமாய் தன்

விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு நடிகர் சங்கம் ஆதரவு!

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் 25ஆம் தேதி எதிர்க்கட்சிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்துக்கு நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. டெல்லியின் ஜந்தர் மந்தரில் தமிழக

வைகை நீரை தெர்மோக்கோல் அட்டைகளால் மூட முயன்று தோற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ!

வைகை அணையின் மொத்த உயரம் 71 அடி. தற்போது வறட்சியின் காரணமாக அணையின் நீர்மட்டம் 23.10 அடி. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அணையில் உள்ள நீர்

“ஒரு தமிழனாக இருப்பதும், இறப்பதும் தான் எனக்கு பெருமை, மகிழ்ச்சி”: சத்யராஜ் விளக்கம்!

“ஒரு நடிகனாக இருப்பதை விட, இறப்பதை விட, எந்தவித மூட நம்பிக்கையும் இல்லாமல் ஒரு தமிழனாக இருப்பதும், இறப்பதும் தான் எனக்கு பெருமை, மகிழ்ச்சி” என்று நடிகர்

“தனுஷ் எங்கள் மகன்” என மேலூர் தம்பதியர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜா – விஜயலட்சுமி தம்பதியரின் இளைய மகன் பிரபல நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனருமான தனுஷ். 1990களின் துவக்கத்திலிருந்து தமிழ் திரையுலகில் இருக்கும் அனைவருக்கும்

“எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகம்”: புதுக்கட்சி தொடங்கினார் தீபா கணவர்!

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் ‘எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். தனது மனைவி தீபா 

விண்ணப்ப படிவம் விற்றதில் பல கோடி ரூபாய் மோசடி: ஜெ.தீபா மீது போலீசில் புகார்!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது அண்ணன் மகள் தீபாவுக்கு அ.தி.மு.க.வில் ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவர், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை  தொடங்கினார்.

“பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. இணைய வேண்டும்”: ஓ.பி.எஸ். அணி புதிய நிபந்தனை!

பிளவுபட்டு கிடக்கும் அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் முயற்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஈடுபட்டு வருகின்றன. கட்சியிலிருந்து ஒதுங்கிவிட்டதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளதை

“நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க முயலுகிறது”: மோடி அரசு மீது ஸ்டாலின் தாக்கு!

“இந்திய நாட்டின் ஒற்றுமையைக் சீர்குலைக்கும் முயற்சிகளை ,ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே மேற்கொண்டு வருகிறது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு” என்று திமுக செயல்தலைவர்

“தமிழகத்துக்கு தனி ஆளுநரை நியமிக்க மோடி அரசு தயங்குவது ஏன்?”: கி.வீரமணி கேள்வி!

தமிழகத்துக்கு தனியாக ஆளுநரை நியமனம் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏன் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர்