அஷ்டமி என்பதால் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் சமரச பேச்சு இன்று நடக்கவில்லை!!

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு நிபந்தனைகள் விதித்தார். அதில் தினகரனையும், அவரது குடும்பத்தினரையும் ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாகும். அதை எடப்பாடி

தினகரன் ஒதுக்கி வைப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் சசிகலா குடும்பத்தினர் முகநூலில் சண்டை!

அதிமுக (அம்மா) அணியில் அமைச்சர்கள் அனைவரும், அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி. தினகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும்

கட்சியிலிருந்து ஒதுங்கினார் தினகரன்: “இதுவரை ஒத்துழைத்த கழக நிர்வாகிகளுக்கு நன்றி!”

அதிமுக அம்மா அணியில் அமைச்சர்கள் அனைவரும் துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர், “கட்சியிலிருந்து

“துணை பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை!” – டி.டி.வி. தினகரன்

அதிமுக அம்மா அணியில் அமைச்சர்கள் அனைவரும் துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

2 அணிகளை இணைக்கும் முயற்சியில் 3 அணிகளாக உடைந்தது அ.தி.மு.க.!

 அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமைச்சர்கள் நேற்றிரவு அவசர ஆலோசனை நடத்தினர். சசிகலா குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு கட்சி,

“கட்சியில் இருந்து தினகரன் குடும்பத்தினர் ஒதுக்கி வைப்பு”: எடப்பாடி பழனிச்சாமி அணி அதிரடி அறிவிப்பு!

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை, இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் அளித்தது ஆகிய விவகாரங்களால், தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அம்மா கட்சிக்கும், ஆட்சிக்கும்

டி.டி.வி. தினகரனை கைது செய்து திகார் சிறையில் அடைக்க டெல்லி போலீஸார் தீவிரம்!

அதிமுகவின் அதிகாரபூர்வ இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக டிடிவி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரிடம் லஞ்சம் பெற்றதாக டெல்லியில்

தமிழகத்தில் 25ஆம் தேதி முழு அடைப்பு: தி.மு.க. கூட்டிய எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு!

வருகிற 25-ஆம் தேதி, தமிழகம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை நடத்துவதென்று தி.மு.க. இன்று (ஞாயிறு) கூட்டிய எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக திமுக

குதிரையில் அமர்ந்திருக்கும் வீரர் உருவத்துடன் ‘அதியமான்’ பெயர் பொறித்த நாணயம்!

குதிரையில் அமர்ந்திருக்கும் வீரர் உருவத்துடன் ‘அதியமான்’ பெயர் பொறித்த நாணயம் பற்றிய ஆய்வு தகவல்களை தென்னிந்திய நாணயவியல் கழக தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக இரா.கிருஷ்ணமூர்த்தி

சென்னை: ஒரே இடத்தில் 5 ஆயிரம் கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை!

சென்னையை அடுத்துள்ள பல்லாவரம் வேல்ஸ் பல்கலைகழக வளாகத்தில் ‘பரதம் 5000’ என்ற தலைப்பில் 5 ஆயிரம் பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே இடத்தில் ஆடி உலக சாதனை படைத்துள்ளனர்.

பெண் பயணிகளின் பாதுகாப்புக்கான அம்சங்களுடன் புதிய பேருந்து: பர்வின் டிராவல்ஸ் அறிமுகம்!

பர்வின் டிராவல்ஸ் தென்னிந்தியாவில் மக்களால் விரும்பப்படுகிற ஒரு டிராவல்ஸ் நிறுவனம். இப்பொழுது ஒருபடி மேலும் முன்னேறி, பெண்களின் பாதுகாப்பு மற்றும் சலுகைக்கு ஏற்றவாறு புதிய வாகனத்தை பயன்பாட்டிற்கு