“தமிழகத்தில் பாஜக ஒருபோதும் காலூன்ற முடியாது!” – மு.க.ஸ்டாலின்

அம்பேத்கரின் உணர்வும், லட்சியமும் இருக்கும் வரை தமிழகத்தில் ஒருபோதும் பாஜகவால் நிச்சயம் காலூன்ற முடியாது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அம்பேத்கரின் 127-வது

மீண்டும் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் விஜயகாந்துக்கு சிகிச்சை!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

வரி ஏய்ப்பு செய்தாரா?: சரத்குமாரிடம் 4-வது நாளாக விசாரணை!

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாரிடம் வருமான வரி அதிகாரிகள் 4-வது நாளாக இன்று (வியாழக்கிழமை) தீவிர விசாரணை நடத்தினர். அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம்

சரத்குமாருக்கு விஜயபாஸ்கர் ரூ.7 கோடி கொடுத்தாரா?: நடிகை ராதிகாவுக்கு சம்மன்!

இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்த ஆர்.கே.நகரில் பண விநியோகம் தொடர்பாக புகார்கள் எழுந்ததையடுத்து, கடந்த 7-ம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் அவர்

சாமளாபுரம் டாஸ்மாக் கடையை எதிர்த்து தொடர் போராட்டம்: 27 பேர் கைது! முழு கடையடைப்பு!

திருப்பூர் அருகே சாமளாபுரத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த 3 மதுக்கடைகள், சமீபத்தில் மூடப்பட்டன. அதற்கு பதிலாக, புதிய மதுக்கடை அமைக்கும்

இந்த போலீஸ் ரவுடியை “புகழ” விரும்பு வோருக்கு: இவரது தொலைபேசி எண்கள் இங்கே!

திருப்பூர் மாவட்டம், பல்லடம், சோமனூர் காரணம்பேட்டை சாலையில் இருந்த ‘டாஸ்மாக்’ கடையை, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் மூடிய அதிகாரிகள், 1.5 கி.மீ. தள்ளி, அய்யன்கோவில் சாலையில் செவ்வாயன்று

டெல்லியில் அமைச்சர் பொன்.ராதாவை சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன்!

மத்திய இணையமைச்சர் பொன்.ராதா‌கிருஷ்ணனின் டெல்லி அலுவலகத்துக்கு நடிகர் கமல்ஹாசன் இன்று சென்றார். அவரை பொன். ராதாகிருஷ்ணன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இந்த தகவலை புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில்

மோடி அலுவலகம் முன் தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம்!

தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தைச் சேர்ந்த தமிழக விவசாயிகள், விவசாய வங்கி கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி

பணமழையில் ஆர்.கே.நகர்: இடைத் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்!

ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற 12ஆம் தேதி (புதன்கிழமை) இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. இதற்கான பிரசாரம் நாளை

சென்னை அண்ணா சாலையில் திடீர் பள்ளம்: பேருந்து, கார் கவிழ்ந்தன!

சென்னை அண்ணா சாலையில் ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில நொடிகளில்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழ் ஒலிக்க போராடிய சிவனடியார் ஆறுமுகசாமி காலமானார்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாட வேண்டும் என போராடிய சிவனடியார் ஆறுமுகசாமி காலமானார். அவருக்கு வயது 94. சிதம்பரம் அருகே உள்ள குமுடி