“என் வீட்டில் எதுவும் சிக்கவில்லை”: அமைச்சர் விஜயபாஸ்கர்!

“என்னுடைய வீட்டிலிருந்து வருமானவரித் துறை அதிகாரிகள் எதையும் பறிமுதல் செய்யவில்லை” என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன்

போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்றார் திருநங்கை பிரித்திகா யாசினி: ஸ்டாலின் வாழ்த்து!

சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்தவர் கலையரசன். லாரி டிரைவர். இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு ராகுல்குமார் என்ற மகனும், பிரித்திகா யாசினி (வயது 26) என்ற திருநங்கையும் உள்ளனர்.

“மே 14ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தாவிட்டால்…”: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் செப்டம்பரில்

தேச துரோக வழக்கில் தாமாக முன்வந்து கைதாகி சிறை சென்றார் வைகோ!

கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்ற கருத்தரங்கில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார். இதனால் அப்போதைய திமுக ஆட்சியில்

“ஹெச்.ராஜாவை தமிழக இளைஞர்கள் அடக்க வேண்டிய விதத்தில் அடக்குவார்கள்!”

“சோனியா காந்தியை இழிவான முறையில் பேசிய ஹெச்.ராஜா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். அப்படி அவர் தெரிவிக்க மறுத்தால் ஹெச்.ராஜாவை வீறு கொண்ட தமிழக தேசிய

கொதிநிலையில் தமிழக மாணவர்கள்: மெரினா கடலுக்குள் இறங்கி போராட்டம் – கைது!

டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் கடந்த 16 நாட்களாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்ட முறையில் போராடி வருகிறார்கள். 16-வது நாளான இன்று, அவர்கள் தங்கள்

மோடி அரசு சதி அம்பலம்: “காரைக்காலில் அல்ல, நாகையில் தான் ஹைட்ரோ கார்பன் திட்டம்!”

டெல்லியில் முகாமிட்டுள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்துப் பேசினார். அப்போது, “மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தனியார்

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்: மக்கள் எதிர்ப்பை மீறி மத்திய அரசு கையெழுத்து!

தமிழகத்தில் நெடுவாசல் உட்பட இந்தியாவில் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு இன்று கையெழுத்திட்டது. டெல்லியில் தாஜ் மான்சிங் எனும் நட்சத்திர ஹோட்டலில்

“கீழடி அகழாய்வு கண்காணிப் பாளர் பணியிட மாற்றத்தை உடனே ரத்து செய்க!” – ஜி.ஆர்.

கீழடி அகழாய்வு கண்காணிப்பாளர் கே.அமர்நாத் பணியிட மாற்றத்தை உடனடியாக ரத்து செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்று அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்