“எதிர்க் கட்சிகளின் ஒற்றுமை யின்மை தான் பாஜக.வின் வெற்றிக்கு பின்புலம்!” – கி.வீரமணி

“பாஜகவின் வெற்றிக்குப் பின்புலம் அதன் பலமோ, கொள்கைகளோ அல்ல; மாறாக, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை, பலவீனம் தான்; மக்களின் அறியாமையும் நம் இளைஞர்கள் ஏமாளித்தனமும் தான்” என்று திராவிடர்

டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி ஏராளமான கிராம சபைகள் தீர்மானம்: அதிகாரிகள் திணறல்!

தொழிலாளர் தினத்தன்று நடந்த கிராம சபைக் கூட்டங்களில் மதுக்கடைகளை நிராகரிப்பது தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்டிப்பான வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த பேச்சுவார்த்தை!

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 25-ம் தேதியுடன் முடிகிறது. அதற்கு முன்னர் புதிய குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்,

நீதிபதி கர்ணனுக்கு மனநிலை பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டை எழுப்பிய கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனின் மனநிலை குறித்து பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

“கீழடியில் அந்த ஒரு ஆளு தான் நியாயமாக வேலை பார்ப்பாரா?”: நிர்மலா சீதாராமன் திமிர் பேட்டி!

சிவகங்கை மாவட்டம் கீழடியில், வைகை ஆற்றங்கரை அருகே அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு, அங்கு 2500 ஆண்டுகளுக்கு முந்தைய நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆரிய / சமஸ்கிருத / பார்ப்பன

டி.டி.வி. தினகரனை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வருகிறது டெல்லி போலீஸ்!

அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீஸூக்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவரை சென்னைக்கு அழைத்து

அ.தி.மு.க. தலைமை அலுவலத்தில் இருந்த சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டன!

அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து இன்று (புதன்கிழமை) காலை சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டன. இரு அணிகள் பேச்சுவார்த்தை இன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் பேனர்கள் அகற்றம் இணைப்புக்கான

எதிர்பார்த்தது போலவே டி.டி.வி. தினகரனை கைது செய்தது டெல்லி போலீஸ்!

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில், பலரும் எதிர்பார்த்தது போலவே, அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இன்று (செவ்வாய்)

தமிழக விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டியதாக மோடி மீது போலீசில் புகார்!

அனைத்து  விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கொரடாச்சேரி போலீசில் பிரதமர் நரேந்திர மோடி மீது புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- காவிரி மேலாண்மை

“விவசாயி களுக்கு ஆதரவான முழு அடைப்பு போராட்டம் வெற்றி!” – ஜி.ராமகிருஷ்ணன்

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். இது

“டி.டி.வி. தினகரன் யார் என்றே எனக்கு தெரியாது”: சுகேஷ் சந்திரசேகர் பேட்டி!

“எனது கடந்தகால குற்ற பின்னணி அடிப்படையில் என்னை பலிகடா ஆக்கி உள்ளனர். டிடிவி தினகரன் யார் என்றே எனக்கு தெரியாது” என்று டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள