இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகங்கள் வாங்கவும், விற்கவும் மோடி அரசு தடை!
கால்நடை சந்தைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடை விதித்து நரேந்திர மோடி அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதற்காக, 1960ஆம் ஆண்டு இயற்றப்பட்ட
கால்நடை சந்தைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடை விதித்து நரேந்திர மோடி அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதற்காக, 1960ஆம் ஆண்டு இயற்றப்பட்ட
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் திறக்கக் கூடாது என திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நரேந்திர மோடி தலைமையிலான 3 ஆண்டு கால ஆட்சியில் துறை தோறும துயரம் ஏற்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வை எழுதிய மாணவ மாணவிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட
“ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் தமிழகத்தில் மோடிக்கு வாய்த்த சிறந்த அடிமைகள்” என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். மதுரையில் திமுக சார்பில் நடைபெற்ற நீட் தேர்வு குறித்த
திமுக. தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழாவுக்கான அழைப்பிதழை அவரிடம் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை மாலை வழங்கினர். மிக நீண்ட
“தமிழர்களின் பண்பாட்டு உரிமை, இனப்படுகொலைக்கான நினைவேந்தல் ஆகியவற்றை முடக்க நினைக்கும் பாஜக – பலவீனமான தமிழக அரசின் சட்டவிரோத நடவடிக்கைகளை மீறி நாளை (மே 21) நினைவேந்தல்
தமிழீழத்தில் 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை இனப்படுகொலை செய்தது சிங்கள ராணுவம். இந்த இனப்படுகொலையில் உயிரிழந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நினவேந்தல்
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் புதிதாக 10 அணுஉலைகளை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த புதன் அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழீழ விடுதலைக்கான இறுதிப்போரில் லட்சக்கணக்கான தமிழ் மக்களை காட்டுமிராண்டித்தனமாக கொன்று குவித்தது சிங்கள ராணுவம். இந்த தமிழின படுகொலையை நினைவு கூரும் வகையில், நினைவேந்தல் கூட்டம் ராமேசுவரம்
ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் மரணம், கோடநாடு காவலாளி கொலை ஆகியவற்றை தொடர்ந்து, ஜெயலலிதாவின் சமையல்காரரையும் கொலை செய்யும் முயற்சி நடந்துள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு