“கருணாநிதி விழாவுக்கு பாஜக.வினரை அழைக்க மாட்டோம்”: மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறார். இதனை கொண்டாடும் விதமாக, கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழாவை, அவரது பிறந்த நாளான

தலைமறைவாக இருக்கும் நீதிபதி கர்ணனின் அடுத்த நடவடிக்கை!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனை கைது செய்து 6 மாதம் சிறையில் அடைக்க கொல்கத்தா காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று

ஜூலை 19ஆம் தேதி குடியரசு தலைவர் தேர்தல்?

வரும் ஜூலை 19 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், தூக்குத் தண்டனை கைதிகளின்

தமிழீழத்தில் மே 12 முதல் 18 வரை தமிழின படுகொலை வாரம் அனுசரிப்பு!

சுதந்திர தமிழீழத்திற்காக நடைபெற்ற இறுதிப்போரில், 2009ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, சிங்கள பவுத்த

10 மாதங்களுக்கு பிறகு ஜூன் 3ஆம் தேதி தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி!

திமுக தலைவர் கருணாநிதி ஜூன் 3-ம் தேதி தொண்டர்களை சந்திக்கிறார் என்று திமுக எம்.பி.யும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளாருமான ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னையில் ஜூன் 3-ம் தேதி

அனைத்து அவமானங் களுடனும் “அருமையாக” நடந்து முடிந்தது நீட் தேர்வு!

இந்த ஆண்டு முதல் இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான தேசிய

நிர்பயாவுக்கு ஒரு நீதி; பில்கிஸ் பானுவுக்கு வேறொரு நீதி!

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா (ஜோதி சிங்) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் அக்ஷய் தாகூர்,

நிர்பயாவுக்கு கிடைத்த நீதி நந்தினிகளுக்கும் ஹாசினி களுக்கும் கிடைக்குமா?

டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா (ஜோதி சிங்) கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள்

நிர்பயா (ஜோதி) வழக்கு: குற்றவாளி களுக்கு மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

டெல்லியில் ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி நிர்பயா (என அடையாளப்படுத்தப்படும் ஜோதி சிங்) கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் டெல்லி நீதிமன்றம் வழங்கிய மரண

100 ஆண்டுகளுக்குப் பின் பூமியில் மனிதர்கள் உயிர்வாழ முடியாது”: விஞ்ஞானி எச்சரிக்கை!

புவி வெப்பமயமாதல், பருவ நிலை மாற்றம், மக்கள் தொகை பெருக்கம், விபரீத தொற்று நோய்கள் உள்ளிட்டவை அதிகரித்துக்கொண்டே செல்வதால், அடுத்த 100 ஆண்டுகளுக்குப் பின் பூமியில் மனிதர்கள்

“சங்கர ராமனை யார் தான் கொலை செய்தது?” – உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி!

“சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டால், யார்தான் கொலை செய்தது?” என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இந்த வழக்கில்