குமரியில் வன்முறையை தூண்டியதாக 7 பேர் கைது: சுப. உதயகுமார் உள்ளிட்ட 14,500 பேர் மீது வழக்கு!

குமரி மாவட்டத்தில் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதாக கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராளியும், பச்சை தமிழகம் கட்சி அமைப்பாளருமான சுப. உதயகுமார் மற்றும் 17 பாதிரியார்கள்

“கான மயிலாட கண்டிருந்த வான்கோழி” விஷால் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்!

ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து காலியாக இருக்கும் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் வருகிற 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திருமா அறிவிப்பு!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதியில் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக சார்பில் மருது கணேஷ் போட்டி: ஸ்டாலின் அறிவிப்பு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக மருது கணேஷ் போட்டியிடுகிறார் என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியான சென்னை ஆர்.கே.நகர்

“கந்துவட்டி கொடுமையை சட்டமும் சினிமா துறையும் தடுத்தாக வேண்டும்!” – கமல்ஹாசன்

வட்டிக்கு கடன் கொடுத்த பிரபல ஃபைனான்சியர் அன்புசெழியன் மிரட்டியதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, தயாரிப்பாளர் அசோக்குமார் தூக்குப்போட்டு

“அரசியலில் இறங்குவதற்கான அவசரம் தற்போது இல்லை!” – ரஜினிகாந்த்

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள பிரபல வழிபாட்டுத் தலமான மந்திராலயம் சென்று ராகவேந்திரரை வழிபட்ட ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில்

“அன்புசெழியனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் வந்தாலும் விட மாட்டோம்”: விஷால் ஆவேசம்!

தயாரிப்பாளர் அசோக்குமாருக்கு தொல்லை கொடுத்த ஃபைனான்சியர் அன்புசெழியன் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், அன்புசெழியனுக்கு ஆதரவாக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் வந்தாலும் விடமாட்டோம் என்றும் விஷால் கூறியுள்ளார். வட்டிக்கு கடன்

வட்டிக்கடன் கொடுமை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை!

சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் அசோக்குமார் (வயது 45). இவர் சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்த நடிகரும், இயக்குனருமான சசிகுமாரின் அத்தை

தீபிகா படுகோனே தலையை எடுப்பவருக்கு ரூ.10 கோடி பரிசு: பாஜக தலைவர் அறிவிப்பு!

சித்தூர் ராணி பத்மினியின் கதை இந்தியில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்துள்ளார். பிரபல இயக்குனர் சஞ்சய்

பாமக தலைமையை ஏற்க கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ராமதாஸ் அழைப்பு!

“தமிழகத்தில் மக்கள் ஆட்சி உருவாக்க திமுக, அதிமுக அல்லாத மற்ற கட்சிகள் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையை ஏற்க வேண்டும். பாஜகவுக்கு அழைப்பு இல்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு

தமிழக மீனவர்களை நாவால் சுட்ட நிர்மலா சீதாராமனுக்கு திண்டுக்கல் சீனிவாசன் ஆதரவு!

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது ‘பாரத திருநாட்டு’ கடலோர காவல் படை துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் கொதித்தெழுந்த மீனவர்கள் நீதி