குமரியில் வன்முறையை தூண்டியதாக 7 பேர் கைது: சுப. உதயகுமார் உள்ளிட்ட 14,500 பேர் மீது வழக்கு!
குமரி மாவட்டத்தில் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதாக கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராளியும், பச்சை தமிழகம் கட்சி அமைப்பாளருமான சுப. உதயகுமார் மற்றும் 17 பாதிரியார்கள்











