“நட்டு வைத்த வேலுக்கு பொட்டு வைத்தது போல் நிமிர்ந்து நிற்கும் நிர்மலா சீதாராமன்”: வைரமுத்து ஆயில்!
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மொழியில் எழுதிய கவிதைகள் தொகுப்பு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ‘சிந்தனைக் களஞ்சியம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன்











