“நட்டு வைத்த வேலுக்கு பொட்டு வைத்தது போல் நிமிர்ந்து நிற்கும் நிர்மலா சீதாராமன்”: வைரமுத்து ஆயில்!

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மொழியில் எழுதிய கவிதைகள் தொகுப்பு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ‘சிந்தனைக் களஞ்சியம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன்

“ஆய்வு வேண்டாம் ஆளுநரே! பெரும்பான்மையை நிரூபிக்க பழனிசாமிக்கு உத்தரவிடுங்கள்!” – மு.க.ஸ்டாலின்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இரண்டு நாள் பயணமாக கோயம்புத்தூர் சென்றுள்ளார். அங்கு, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இன்று ‘தூய்மை இந்தியா’ திட்டம் குறித்தும் ஆய்வு

பன்வாரிலால் கள்ளாட்டம் ஆரம்பம்: கோவையில் ஆளுநர் ஆட்சி?

எதிர்க்கட்சிக்ள் ஆளும் புதுச்சேரி, டெல்லி ஆகிய யூனியன் பிரதேசங்களில் மத்திய பாரதிய ஜனதா அரசின் ஏஜெண்டுகளான துணைநிலை ஆளுநர்கள் தங்கள் அதிகார எல்லையை மீறி தான்தோன்றித்தனமாக நடந்துகொள்வது

தமிழக மீனவர்கள் மீது ‘பாரத திருநாட்டு’ கடற்படை துப்பாக்கி சூடு: இருவர் படுகாயம்!

நேற்று (திங்கள்கிழமை) அதிகாலை, ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில் பாம்பனைச் சேர்ந்த ஜெபமாலை என்பவருக்குச்

உடுமலை சங்கர் கொலை வழக்கில் அடுத்த மாதம் 12ஆம் தேதி தீர்ப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன் சங்கர் (வயது 22). என்ஜினீயரிங் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இவரும் திண்டுக்கல்

நாளை 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி: இன்று கருணாநிதியுடன் மோடி திடீர் சந்திப்பு! 

பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கள்) காலை சென்னை வந்தார். காலை 10.30 மணியளவில் சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற ‘தினத்தந்தி’ நாளிதழின்

கைது செய்யப்பட்ட கார்டூனிஸ்ட் பாலா ஜாமீனில் விடுவிப்பு!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 23-ம் தேதி இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தீக்குளித்தார். இதில், 4 பேரும் உயிரிழந்தனர். கந்துவட்டி

“நான் ஓட்டு சேகரிக்க அல்ல, சோறு சேகரிக்க வந்துள்ளேன்”: விவசாயிகள் மத்தியில் கமல் பேச்சு!

சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் அரங்கத்தில்  விவசாயிகளின் பிரச்சனைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. விவசாய சங்கத்தினர் பங்கேற்ற  இக்கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசியதாவது:-

“கமல்ஹாசனை சுட்டுக் கொல்ல வேண்டும்” கோட்சேவின் ‘இந்து மகாசபை’ கொக்கரிப்பு!

நடிகர் கமல்ஹாசன் ஆனந்த விகடன் வார இதழில் எழுதிவரும் கட்டுரைத் தொடரில், “இந்தியாவில் இந்து தீவிரவாதம் இல்லை என்று இனியும் யாரும் கூற முடியாது” என்கிற ரீதியில்

வெள்ள நிவாரண பணிகளில் போலீசார்: கமல்ஹாசன் பாராட்டு!

வடகிழக்கு பருவ மழை காரணமாக தொடர்ந்து பெய்யும் கனமழையால் சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகரின் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை

குஜராத் தேர்தல்: ராகுல் காந்தி – தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி சந்திப்பு

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மை மதத்தினர் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த