ரா.கி.நகரில் நோட்டாவிடம் தோற்றது பாஜக: இன்று பெரியார் நினைவு நாள்!
“தமிழகத்தில் பாஜக நிச்சயம் காலூன்றும்” என அக்கட்சியின் தமிழக தலைவர்கள் ஊடகங்களில் முழங்கிவருவது பற்றி கேட்டதற்கு, “கால் இருந்தால் தானே ஊன்றுவதற்கு? அந்த கட்சியே கால் இல்லாமல்
“தமிழகத்தில் பாஜக நிச்சயம் காலூன்றும்” என அக்கட்சியின் தமிழக தலைவர்கள் ஊடகங்களில் முழங்கிவருவது பற்றி கேட்டதற்கு, “கால் இருந்தால் தானே ஊன்றுவதற்கு? அந்த கட்சியே கால் இல்லாமல்
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிட்ட டிடிவி தினகரன், 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி
ஓட்டுக்கு பல்லாயிரக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு, தங்களது “ஜனநாயக கடமை”யை தவறாமல் நிறைவேற்றும் “பொறுப்புள்ள” வாக்காளர்களை அதிக அளவில் கொண்ட சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவை தொகுதியில் இன்று
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக, திமுகவை சேர்ந்த ஆ.ராசா இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக,
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாட்களுக்குப்
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வட்கம் தொகுதியில் காங்கிரஸ் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு, பாஜக வேட்பாளரை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றுள்ள தலித் போராளி ஜிக்னேஷ் மேவானிக்கு திரைப்பட
குஜராத் தேர்தல் முடிவில் வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரையில் பாஜகவின் செல்வாக்கு மோடியின் சொந்த மண்ணிலேயே சரியத் தொடங்கிவிட்டதையே புலப்படுத்துகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக பாஜக மீது கடும் விமர்சனங்களை வைத்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ். தன்னுடன் ஒப்பிடும்போது பிரதமர் மோடியே சிறந்த நடிகர் என்ற
கடலூரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தூய்மை இந்தியா திட்ட ஆய்வுப் பணிகளை இன்று மேற்கொண்டார். அப்போது, வண்டிப்பாளையம் அம்பேத்கர் நகர் பகுதிக்குச் சென்ற அவர், திடீரென்று
கடலூரில் தூய்மைப்பணி ஆய்வு மேற்கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் தி.மு.கவினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பையும்,
சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை இளைஞர் சங்கரின் மனைவி கவுசல்யா, தனது தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு ஆவேசமாக