அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ: வெற்றிவேல் எம்.எல்.ஏ. வெளியிட்டார்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாட்களுக்குப்

குஜராத்தில் வாகை சூடிய தலித் போராளி ஜிக்னேஷூக்கு இயக்குனர் பா.ரஞ்சித் வாழ்த்து!

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வட்கம் தொகுதியில் காங்கிரஸ் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு, பாஜக வேட்பாளரை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றுள்ள தலித் போராளி ஜிக்னேஷ் மேவானிக்கு திரைப்பட

“பாஜக செல்வாக்கு மோடியின் சொந்த மண்ணிலேயே சரியத் தொடங்கி விட்டது!” – திருமாவளவன்

குஜராத் தேர்தல் முடிவில் வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரையில் பாஜகவின் செல்வாக்கு மோடியின் சொந்த மண்ணிலேயே சரியத் தொடங்கிவிட்டதையே புலப்படுத்துகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது

மோடியை கலாய்த்த பிரகாஷ்ராஜ்: “குஜராத்தில் 150 இடங்களில் வெற்றி பெறுவது என்ற இலக்கு என்னாச்சு?”

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக பாஜக மீது கடும் விமர்சனங்களை வைத்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ். தன்னுடன் ஒப்பிடும்போது பிரதமர் மோடியே சிறந்த நடிகர் என்ற

குளிக்கும் இடத்துக்குள் திடீரென புகுந்த ஆளுநர்! குளித்துக் கொண்டிருந்த பெண் அலறல்!!

கடலூரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தூய்மை இந்தியா திட்ட ஆய்வுப் பணிகளை இன்று மேற்கொண்டார். அப்போது, வண்டிப்பாளையம் அம்பேத்கர் நகர் பகுதிக்குச் சென்ற அவர், திடீரென்று

கடலூரில் ஆளுநருக்கு எதிராக திமுக, விசிக கருப்புக்கொடி போராட்டம்!

கடலூரில் தூய்மைப்பணி ஆய்வு மேற்கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் தி.மு.கவினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பையும்,

“தண்டனை பெற்றவரை அப்பாவாக நான் கருதவில்லை”: கவுசல்யா ஆவேசம்!

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை இளைஞர் சங்கரின் மனைவி கவுசல்யா, தனது தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு ஆவேசமாக

ரா.கி.நகர் இடைத்தேர்தல் முடிவு வெளியான பிறகு ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறார் ரஜினி!

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் இம்மாதம் (டிசம்பர்) 21ஆம் தேதி நடைபெறுகிறது. 24ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட இருக்கிறது. அதன்பின்னர் 26ஆம்

“சாதி ஆணவக்கொலை வெறியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் தீர்ப்பு”: கவுசல்யா கருத்து!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர், கவுசல்யாவை காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்ததை தாங்கிக்கொள்ள முடியாத கவுசல்யாவின் குடும்பத்தார் கூலிப்படையை ஏவியதில் கடந்த 2015-ம் ஆண்டு

உடுமலை சங்கர் கொலை குற்றவாளிகள் 6 பேருக்கு தூக்கு: நீதிபதி அலமேலு நடராஜன் அதிரடி தீர்ப்பு!

திருப்பூர் மாவட்டம், உடுமலை குமரலிங்கத்தை சேர்ந்தவர் சங்கர் (22). இவர், பழநியைச் சேர்ந்த கவுசல்யாவை காதலித்து சாதிமறுப்பு திருமணம் செய்தார். இதனால் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச்

“வாடிக்கையாளர் உழைத்து வங்கியில் சேமித்த டெபாசிட்டில் கை வைப்புதா?”: மோடி அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்!

“பெரும்பாலான சேமிப்பு வங்கிக் கணக்குகள் மற்றும் நிரந்தர வைப்பு நிதி கணக்குகள் மூத்த குடிமக்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், சிறிய மற்றும்