“இனி நான் செய்ய வேண்டிய பணிகளுக்கான ஊக்கியே செவாலியர் விருது!” – கமல்

செவாலியர் விருது அறிவிப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பது: பிரான்ஸ் அரசின் கலை – இலக்கியத்துக்கான செவாலியர் விருதை எனக்கு அளிக்க மனமுவந்துள்ளது. பெருமையுடன் நன்றியுடன் பணிவுற்று

கமல்ஹாசனுக்கு செவாலியர் விருது: பிரான்ஸ் அரசு அறிவிப்பு!

நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சகம் இந்த விருது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கமல்ஹாசனின் சிறந்த

“சுவாதி படுகொலை: கூலிப்படையை ஏற்பாடு செய்தவர் பாஜகவின் முருகானந்தம்?”

“சுவாதியை படுகொலை செய்ய கூலிப்படையை ஏற்பாடு செய்தவர் பாஜகவின் கருப்பு (என்ற) முருகானந்தம். அவர் ஏற்பாடு செய்த ஆட்கள்தான் சுவாதியை கொலை செய்தனர். கருப்பு (எ) முருகானந்தம்தான்

ரஜினிக்கு பி.வி.சிந்து நன்றி: “நானே உங்கள் பரம ரசிகை தான்!”

ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில், இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக் வரலாற்றில் ஓர் இந்திய வீராங்கனை வெள்ளி

“பி.வி.சிந்துவின் ரசிகனாகவே மாறிவிட்டேன்”: ரஜினிகாந்த் பாராட்டு!

ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் இதுவரை இந்தியா சார்பாக சாக்‌ஷி மாலிக்

“எங்கள் தங்கப்பெண் பி.வி.சிந்து”: விஜயகாந்த் மகன் பெருமிதம்!

இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில்  மகளிர் பேட்மின்டன் போட்டியில் கலந்துகொண்ட பி.வி.சிந்து வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன. இந்நிலையில் நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின்

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: வாழ்த்துக்கள் மகளே சாக்சி மாலிக்! 

2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவின் முதல் பதக்கத்தை சாக்சி மாலிக் பெற்று தந்துள்ளார். 58 கிலோ மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று, ஒலிம்பிக் பதக்கப்

சிவகார்த்திகேயன், பி.சி.ஸ்ரீராம் பங்கேற்ற ‘கேமரா மியூசியம்’ திறப்பு விழா!

உலகின் பல இடங்களில் 64-க்கும் அதிகமான ஓவிய கண்காட்சியை நடத்திய பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர். தத்ரூப ஓவியங்கள், 3டி ஓவியங்கள் இவரது கண்காட்சியை அலங்கரிக்கும் ஓவியங்களில் மிக

“என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது”: நீதிபதியிடம் ராம்குமார் நேரில் முறையீடு!

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், கையெழுத்து போட மறுத்து விட்டார். மேலும், தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக அவர் நீதிபதியிடம் நேரில் முறையிட்டார்.

“தயவுசெய்து ‘ஜோக்கர்’ பாருங்கள்”: கண்ணீருடன் தனுஷ் வேண்டுகோள்!

‘குக்கூ’ பட இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் புதிய படம் ‘ஜோக்கர்’. ஒரு மனிதனின் ஏழ்மையை பயன்படுத்தி அரசியல்வாதிகள் எப்படி அரசியலாக்குகின்றனர் என்பதுதான் இப்படத்தின் மையக்கரு.

இணையத்தில் ‘ஜோக்கர்’ பார்த்தவர் ரூ.500 வங்கியில் செலுத்தினார்!

“மக்கள் ஜனாதிபதி’ மன்னர் மன்னன் உத்தரவு” என்ற பெயரில் ‘ஜோக்கர்’ படக்குழு ஓர் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில், “தோழர்களே! திருட்டு விசிடியில், இணைய தரவிறக்கத்தில் படம் பார்ப்பதும்