மிகப் பெரிய செய்திகளை பேசும் படம் ‘ஜோக்கர்’: திருமாவளவன் பாராட்டு!

ராஜூ முருகன் இயக்கத்தில் தற்போது வெளியாகி, விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றுவரும் ‘ஜோக்கர்’ படம் பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அப்படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டி

சிவகார்த்திகேயன், பி.சி.ஸ்ரீராம் பங்கேற்கும் ‘கேமரா அருங்காட்சியகம்’ திறப்பு விழா!

உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, சென்னை ஸ்னோ கிங்டம் விஜிபி-யில், சர்வதேச அளவில் அரியவகை கேமராக்களின்  அருங்காட்சியக திறப்பு விழாவும், கேமராக்களின் வரலாறுகள் குறித்த ஆவண படங்கள்

பிரியாவிடை பெற்றார் நா.முத்துக்குமார்: எரிவாயு மயானத்தில் உடல் தகனம்

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் உடல் தகனம் இன்று இரவு 8 மணியளவில் நடைபெற்றது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு, கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தி,

“நா.முத்துக்குமார் மரணம் நியாயமில்லை”: கமல்ஹாசன் கோபமும், வருத்தமும்!

பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மரணம் தமிழ் திரையுலகினரை மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் உள்ளாக்கியிருக்கிறது. நா.முத்துக்குமாரின் இழப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன்,

“மரணத்தின் சபையில் நீதி இல்லை”: கவிஞர் வைரமுத்து வேதனை

திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:- இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவுகொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது.

நா.முத்துக்குமார் மரணம்: தலைவர்கள் இரங்கல்

திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ”திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் தன்னுடைய

பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமார் காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 41. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவரது உயிர் இன்று காலை பிரிந்தது. நா.முத்துக்குமாரின்

“சுவாதியை கொன்றவன் தஞ்சையில் சுவாதியின் சித்தப்பா பாதுகாப்பில் இருக்கிறான்?”

“சுவாதியை கொலை செய்தவன் பெயர் முத்துக்குமார். தற்போது தஞ்சாவூரில் சுவாதியின் சித்தப்பா பாதுகாப்பில் இருக்கிறான். சுவாதி கொலையில் தொடர்புடையவர்கள் 4 பேர். இவர்களை பாதுகாப்பது சந்தான கோபாலகிருஷ்ணனும்,

ரயில் கொள்ளை – போலீஸ் விசாரணை: “ஆடு மேய்ப்பவர்கள் எச்சரிக்கையா இருங்கப்பா!”

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு சேலத்திலிருந்து பழைய ரூபாய் நோட்டுகள் விரைவு ரயில் மூலம் கடந்த 8ஆம் தேதி அனுப்பப்பட்டன. வரும் வழியில் அந்த ரயில் பெட்டியின்

பன்முக கலைஞர் பஞ்சு அருணாசலம் – வாழ்க்கை வரலாறு!

இளையராஜா என்கிற மாபெரும் திறமைசாலியை தமிழ்த் திரையுலகிறகு அறிமுகம் செய்தவர் பஞ்சு அருணாசலம். கதையாசிரியராக, வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக தயாரிப்பாளராக தமிழ்த் திரையுலகில் பன்முகம் கொண்ட கலைஞர் இவர்.

படஅதிபர் பஞ்சு அருணாசலம் இயற்கை எய்தினார்: பிரபலங்கள் அஞ்சலி

பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், பாடலாசிரியருமான பஞ்சு அருணாசலம் உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 75. ஆரம்ப நாட்களில் கண்ணதாசனிடம் உதவியாளராக