காவிரி பிரச்சனைக்காக நடிகர் சங்கம் போராட்டம் நடத்தாது”: செயற்குழு முடிவு!
“சௌத் இண்டியன் ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன்” என தூய தமிழில் (!) பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் “தென்னிந்திய நடிகர் சங்க”த்தின் அவசர செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் அதன்
“சௌத் இண்டியன் ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன்” என தூய தமிழில் (!) பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் “தென்னிந்திய நடிகர் சங்க”த்தின் அவசர செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் அதன்
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து அதன் முன்னாள் தலைவர் சரத்குமார், முன்னாள் பொதுச்செயலாளர் ராதாரவி, முன்னாள் பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகிய மூவரும் திடீரென தற்காலிக நீக்கம்
சமீபகாலமாக மேலோங்கியிருக்கும் இந்துத்துவ அச்சுறுத்தலை எதிர்கொள்வது பற்றியான கலந்தாலோசனைக் கூட்டம், சென்னை நிருபர்கள் சங்கத்தில், தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவனால் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த ஆலோசனை
JNU மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரி அணி வெற்றி! காவி பாசிச ABVP படுதோல்வி! நாட்டின் மதிப்பு வாய்ந்த, சமீபத்தில் மோடி அரசாங்கத்தால், ABVP-RSS குண்டர்களால் வேட்டையாடப்பட்ட
சுவாதி கொலை வழக்கு விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் புலனாய்வு செய்து, அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டு வந்த சமூக செயல்பாட்டாளர் திலீபன் மகேந்திரன் மற்றும் அவரது வழக்கறிஞர் பொன்.தம்மபாலா
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஒருதலை காதல் காரணமாக இக்கொலையை செய்ததாக நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார்
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஒருதலை காதல் காரணமாக இக்கொலையை செய்ததாக, நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார்
சுவாதி கொலையாளிகள் குறித்த ஆதாரம், தம்மிடம் உள்ளதாக அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட திலீபன் மகேந்திரன் தெரிவித்துள்ளார். இன்போசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி கொலையில் சிலருக்கு தொடர்பிருப்பதாக
குமரி மாவட்டம் எட்டாமடை பகுதியை சேர்ந்தவர் சுஜிபாலா. தற்போது நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தில் வசிக்கிறார். அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதைத் தொடர்ந்து ‘அய்யாவழி’,
பத்திரிகையாளரான ராஜூமுருகன், தினேஷ் – மாளவிகா நடித்த ‘குக்கூ’ படத்தின் மூலம் திரைப்பட இயக்குனராக அறிமுகமானார். பார்வையற்ற இருவரின் காதலை மையமாகக்கொண்ட அந்த படம், பார்வையற்றவர்களின் உலகத்தை
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ‘ஜியோ’ விளம்பர நடிகராக – பிராண்ட் அம்பாசடராக அறிமுகமாகியிருக்கிறார் புதுமுகம் நரேந்திர மோடி! இதன்மூலம் அவர் விளம்பரத் துறைக்குள் மாடலாக அடியெடுத்து வைத்திருக்கிறார்!!