‘ஜியோ 4ஜி’: இந்திய தொலைதொடர்பு துறையை கைப்பற்ற ரிலையன்ஸ் அதிரடி!
இந்தியாவில் நாளுக்கு நாள் மிக வேகமாக தொலைதொடர்பு துறை வளர்ந்து வருகிறது. குறிப்பாக இணைய சேவை பயன்பாடு என்பது பன்மடங்கு அதிகரித்து வருகிறது. அதனை ஒட்டுமொத்தமாக கபளீகரம்
இந்தியாவில் நாளுக்கு நாள் மிக வேகமாக தொலைதொடர்பு துறை வளர்ந்து வருகிறது. குறிப்பாக இணைய சேவை பயன்பாடு என்பது பன்மடங்கு அதிகரித்து வருகிறது. அதனை ஒட்டுமொத்தமாக கபளீகரம்
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஸ்வாதி வெட்டி கொல்லப்பட்டார். இக்கொலைக்கு ஒருதலைக்காதல் காரணம் என்று கூறி, நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை
மகாராஷ்டிரா மாநில ஆளுநரும், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.
கிராமப்புறங்களில் திருமணம் நடத்துபவர்கள் இன்றும்கூட திருமணத்துக்கு தேவையானவற்றை தாங்களே பார்த்துப் பார்த்து வாங்குகிறார்கள்.. திருமண ஏற்பாட்டிற்கான ஒவ்வொரு விஷயத்தையும் தாங்களே தேர்வு செய்து தங்கள் விருப்பப்படி திருமண
நட்சத்திர கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து நட்சத்திர பேட்மிண்டன் போட்டி விரைவில் நடைபெற இருக்கிறது. ‘செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்’ என்ற பெயரில் நடக்க இருக்கும் இந்த போட்டிகள் சென்னை,
போதையில் கார் ஓட்டி போலீஸ் வாகனம் மீது மோதிய வழக்கில் சரணடைந்த நடிகர் அருண் விஜய் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல ஸ்டார்
‘கன்னா பின்னா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சேரன் கலந்துகொண்டு பேசுகையில், “திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு சொல்றாங்க. இலங்கை தமிழர்களுக்காக நாம
அ.தி.மு.க.விலிருந்து சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு மாறியவர் நடிகர் விஜயகுமார். இவரது மகனும், நடிகருமான அருண் விஜய் தனது மனைவி ஆர்த்தியுடன், நடிகை ராதிகாவின் மகள் ரேயானின்
தவறான விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் விளம்பர தூதர்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. விளம்பரங்களில் தவறான தகவல்களை
உளுந்தூர்பேட்டை வட்டம் மா.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழைச் சிறுவன் அஜித்குமார். இவனது அப்பா கொளஞ்சி (வயது 45). மருத்துவ சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் கொளஞ்சி இறந்துவிட்டார்.
திரைப்பட தயாரிப்பாளர் மதன் மாயமான விவகாரம் தொடர்பாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தரை மோசடி வழக்கில் குற்றப்பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர். சென்னையில் கைது செய்யப்பட்ட