ஜெயலலிதா உடல் ராஜாஜி அரங்கில்: தலை அருகில் சசிகலா குடும்பத்தினர்!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை அண்ணாசாலையில் உள்ள ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் காத்திருந்து அதிமுக தொண்டர்கள் மற்றும்

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பி.எஸ் பதவி ஏற்றார்!

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் உயிர் திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு பிரிந்தது. ஜெயலலிதாவின் உயிர்

ஜெயலலிதா மறைந்தார்: “அம்மா” என அ.தி.மு.க.வினர் கதறல்!

உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, சுமார் இரண்டரை மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த தமிழக முதல்வரும்,

ஜெயலலிதா காலமானதாக தகவல்: அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி; அப்போலோ மறுப்பு!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை

ஜெயலலிதா அபாய கட்டத்தை தாண்டுவாரா?: 24 மணி நேரம் கெடு!

கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று (ஞாயிறு) மாலை சுமார் 4 மணியளவில் திடீரென மாரடைப்பு

அப்போலோ வந்துபோன ஆளுநர் கப்சிப்: மர்மம் நீடிக்கிறது!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 75 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக ஞாயிறுக்கிழமை மாலையில் விபரீதமான

நள்ளிரவிலும் அப்போலோமுன் குவிந்திருக்கும் அ.தி.மு.க.வினர், போலீசார்!

ஜெயலலிதா விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 74 நாளான இன்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியான தகவல் அதிமுக தொண்டர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

ராஜ்நாத் சிங் உத்தரவு: சென்னை விரைந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய தற்போதைய நிலவரம் குறித்து விசாரித்து தனக்கு தகவல் கொடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டதன் பேரில், தமிழக

ஜெயலலிதா கவலைக்கிடம்? அப்போலோவில் பதட்டம்; போலீஸ் குவிப்பு!

தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் பரவியுள்ளதை அடுத்து, அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அதிமுக தொண்டர்களும், ஆதரவாளர்களும் கூட்டம்

“தங்க நகைகளுக்கு புதிய கட்டுப்பாடு இல்லை; பழைய நடைமுறை தொடரும்!” – மோடி அரசு

நரேந்திர மோடி அரசின் புதிய வரி மசோதா தொடர்பாக பல்வேறு குழப்பமான தகவல்கள் பரவி வருகின்றன. பரம்பரை நகைகள் உள்ளிட்ட தங்க நகைகள் மீது வரி விதிக்கப்படும்

பண தட்டுப்பாடு: ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நாடாளுமன்ற பொது கணக்கு குழு சம்மன்!

நாட்டில் நிலவும் பணத் தட்டுப்பாடு குறித்து விளக்கம் அளிக்க நேரில் வருமாறு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலுக்கு நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு சம்மன் அனுப்பியுள்ளது. டிசம்பர்