“அம்மா” பதவியில் இனி “சின்னம்மா”: அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தல்!

தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமாக இருந்த ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதியன்று மறைந்தார். அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், அதிமுக

தி.மு.க. பொதுக்குழு 20ஆம் தேதி கூடுகிறது: தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்படுவார்?

கருணாநிதி தலைமையில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 20ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக

“அரசியலுக்கு வர தயார்”: ஜெயலலிதா அன்ணன் மகள் தீபா திடீர் அறிவிப்பு!

பார்ப்பன எதிர்ப்பு இயக்கமான ‘சமூக நீதி – சுயமரியாதை இயக்க’த்தின் ஒரு கிளையாக வளர்ந்த அ.இ.அ.தி.மு.க.வில், காலச்சூழல் காரணமாக, ஜெயலலிதா என்ற பார்ப்பனர், அதிகாரம் மிக்க பொதுச்செயலாளராக

“ஆட்சியிலும், கட்சியிலும் தலையிட கூடாது”: உறவினர்களுக்கு சசிகலா எச்சரிக்கை!

ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 5ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல், தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. அப்போது அவரது

ஒரு ரூபாய் சம்பளத்தில் ஜெயலலிதா வாங்கி குவித்த சொத்துகள்: முழு பட்டியல்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்து பட்டியல் விவரம் இது. அரசு வெளியிட்ட சொத்து பட்டியலே

“ஜெ. மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்!” – சுப.உதயகுமாரன்

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், பச்சை தமிழகம் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சுப.உதயகுமாரன் கூறியிருப்பதாவது: தமிழக மக்களாகிய நாங்கள், முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் 75

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கருணாநிதி!

திமுக தலைவர் கருணாநிதி, ஒவ்வாமை காரணமாக கடந்த இரு மாதங்களாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், ஊட்டச் சத்து, நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை

ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் ‘சோ’ ராமசாமி அதே அப்போலோவில் மரணம்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் “அரசியல் ஆலோசகர்” என்றும், ஜெயலலிதாவின் பினாமி நிறுவனங்களின் பங்குதாரர் என்றும் கூறப்படும் ‘சோ’ என்ற ராமசாமி இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.05 மணியளவில்

எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்!

60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் சுமார் ஒரு லட்சம்

மோடியை கட்டிப்பிடித்து கதறி அழுத ஓ.பி.எஸ்; கண்ணீர் விட்ட சசிகலா!

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் நரேந்திர மோடி. ராஜாஜி அரங்கிற்கு வந்த அவர், ஜெயலலிதாவின் உடல் மீது மலர்

ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

மறைந்த முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். ராஜாஜி அரங்கில் உள்ள ஜெயலலிதா உடலுக்கு