கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம்: புகைப்படம் வெளியீடு!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதி நாற்காலியில் அமர்ந்து

“புதிய தலைமை செயலாளரை நியமிக்க வேண்டும்!” – மு.க.ஸ்டாலின்

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதை தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதிய தலைமை

தலைமை செயலாளர் வீடு, அலுவலகத்தில் சோதனை: பணம், தங்கம் சிக்கியது!

தமிழக அரசின் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீடு சென்னை அண்ணாநகரில் உள்ளது. இந்த வீட்டுக்கு இன்று (புதன் கிழமை) அதிகாலை 6 மணிக்கு மத்திய அரசின்

கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று (டிசம்பர் 15, வியாழன்) இரவு 11.15 மணியளவில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த டிசம்பர் 1ஆம் தேதி ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து

“ஜெயலலிதாவின் ஆத்மா ‘மகாத்மா’ ஆகிவிட்டது”: ரஜினிகாந்த் உருக்கம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் சங்கம் சார்பில் இன்று மாலை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு உருக்கமாக பேசியதாவது:

சென்னையை நெருங்குகிறது வர்தா ‘புயல்’: பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு!

‘வர்தா’ புயல் சென்னையை நோக்கி நெருங்கி வருவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மிக கனமழையுடன் பலத்த காற்று வீசும்

“வானே இடிந்ததம்மா” பாடலை பாடியவர் இளையராஜா அல்ல, வர்ஷன்!

தமிழக முதலமைச்சராகவும், அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளருமாகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி காலமானார். அவரது உடலுக்கு பொதுமக்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி

கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் ரஜினிகாந்த்!

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த 1ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு

“ஜெ. இறந்து சில நாட்களோ, ஒரு மாதமோகூட ஆகியிருக்கலாம்”: பாலபாரதி சந்தேகம்!

ஜெயலலிதாவின் மரணம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கூறியிருப்பதாவது: ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது என்று எனக்கு தோன்றவில்லை. சாதாரண காய்ச்சல் என்றுதான் அப்போலோவில் சேர்த்தார்கள்.

திரையரங்கில் தேசிய கீதம் இசைக்க சொன்ன நீதிமன்றம் ஜெ. மரணம் பற்றியும் சுயமாக விசாரிக்க வேண்டும்!”

திரையரங்கில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என சுயமாக உத்தரவிட்ட நீதிமன்றம், ஜெயலலிதா மரணத்தையும் சிறப்பு வழக்காக தாமாகவே முன்வந்து எடுத்து, விசாரித்து, தவறு செய்தவர்களுக்கு தண்டனை

சசிகலாவுக்கு எதிராக அ.தி.மு.க. பெண்கள் போயஸ் கார்டனில் சாலை மறியல்!

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியை சேர்ந்த பெண்கள், ஜெயலலிதாவின் இல்லம் உள்ள போயஸ் கார்டன் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.