கருணாநிதி தலைமையில் திமுக பொதுக்குழு ஜன.4ஆம் தேதி கூடுகிறது!
கருணாநிதி தலைமையில் ஜனவரி 4ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில்,
கருணாநிதி தலைமையில் ஜனவரி 4ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில்,
“போஸ்டர்களில் என் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்துவதை அதிமுக தொண்டர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக ‘தி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம், எனது பாட்டியின் பெயரிலான பாரம்பரிய சொத்து. அதில் எனக்கும் பங்கு இருக்கிறது’ என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள்
வருமான வரித்துறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை போரூரில் உள்ள
அதிமுகவில் இருந்து கடந்த இரண்டரை மாதங்களாக ஒதுங்கி இருக்கும் தலைமைக் கழக பேச்சாளரும் செய்தி தொடர்பாளர்களில் ஒருவருமான நாஞ்சில் சம்பத் புத்தாண்டில் திமுகவில் இணைய உள்ளதாக திமுக
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் தலைமைச் செயலரின் வீட்டிலோ, அலுவலகத்திலோ சோதனை நடத்த மத்திய அரசுக்கு தைரியம் வந்திருக்காது என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
“டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை அச்சுறுத்த டெல்லி தலைமைச் செயலாளர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இதுபோல், தமிழகத்தில் நிலவும் நிச்சயமற்ற அரசியல் தன்மையை பயன்படுத்தி அதிமுகவையும், தமிழக அரசையும்
மத்திய பாஜக அரசின் வருமான வரித்துறை திடீர் சோதனை மேற்கொண்டதை அடுத்து தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்த அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. நிர்வாக சீர்திருத்தம், ஊழல்
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராம மோகன ராவ் வீடு உட்பட 15 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று
நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது பிர்லா, சஹாரா நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.