தமிழகத்தில் ஜூன் மாதம் வரை உள்ளாட்சி தேர்தல் இல்லை!

மாநகராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவிக்காலம் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜூன் மாதம் வரை உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது என

சசிகலாவுடன் திருமாவளவன் சந்திப்பு!

அதிமுகவின் புதிய பொதுச்செயலாளராக இன்று (சனிக்கிழமை) கட்சியின் தலைமை அலுவலகத்தில் வி.கே.சசிகலா முறைப்படி பொறுப்பேற்றார். பின்னர் பொதுச்செயலாளர் அறைக்குச் சென்று அங்கு இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்

“சூதுமதியாளர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்”: பாஜகவுக்கு எதிராக வி.கே.சசிகலா சூளுரை!

“நம் கருணைத் தாயின் மறைவில், அந்த சரித்திரத்தின் நிறைவில், கழகத்தை வீழ்த்திவிடலாம் என்று கணக்குப் போட்ட சூதுமதியாளர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து, ‘தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்,

அகிலேஷ் யாதவை கட்சியிலிருந்து நீக்கும் உத்தரவை வாபஸ் பெற்றார் முலாயம்சிங் யாதவ்!

உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்வை சமாஜ்வாதி கட்சியிலிருந்து நீக்கிப் பிறப்பித்திருந்த உத்தரவை, அவரது தந்தையும், கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

“மோடி சொன்ன 50 நாட்கள் கழிந்தும் மக்களின் சிரமங்கள் குறையவில்லை!” – மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை: கறுப்புப் பண ஒழிப்பு வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், மத்திய அரசின் குளறுபடிகள் எல்லாம்

“ஜெ. மரணத்தில் எங்களுக்கும் சந்தேகம் இருக்கிறது!” – உயர்நீதிமன்ற நீதிபதிகள்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் அடுக்கடுக்கான சந்தேகம் எழுந்துள்ளதால் ஏன் அவரது உடலை தோண்டியெடுத்து விசாரணை நடத்த உத்தரவிடக்கூடாது? என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்ற விடுமுறைகால

சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தது ஏன்?: அதிமுக விளக்கம்!

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்ததற்கான காரணங்களை அக்கட்சி தனது பொதுக்குழு தீர்மானங்கள் மூலம் விளக்கியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை நியமித்து அக்கட்சியின் பொதுக்குழு ஒப்புதல்

அதிமுகவின் புதிய பொதுசெயலாளர் சசிகலா: பொதுக்குழு தீர்மானம்!

அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா நியமிக்கப்பட்டிருப்பதாக, தமிழக முதல்வரும் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை

அதிமுக தலைமை அலுவலகத்தில் அடிதடி: சசிகலா புஷ்பா கணவர் காயம்

அதிமுகவின் முன்னாள் உறுப்பினரான சசிகலா புஷ்பாவின் கணவர் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று தாக்கப்பட்டார். ஜெயலலிதா மரணம், சசிகலாவின் அரசியல் பிரவேசம், அதிமுகவை கைப்பற்றும் பாஜகவின் முயற்சி

“நரேந்திர மோடி பதவி விலக வேண்டும்”: ராகுல், மம்தா போர்க்கொடி!

‘பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், இன்னும் 3 நாட்களுக்குள் சீராகவில்லை என்றால், நரேந்திர மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என

சசிகலாவை துணை வேந்தர்கள் சந்தித்த விவகாரம்: ஆளுநர் நடவடிக்கை!

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சசிகலாவை சந்தித்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளதால், உயர் கல்வித் துறையிடம் ஆளுநர் அலுவலகம் விளக்கம் கோரியுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி