ரசிகர்களை மே 15 முதல் சந்திக்கிறார் ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஏப்ரல் மாதத்தில் தனது ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள திட்டமிட்டு இருந்தார். இது குறித்த ஆலோசனைக் கூட்டமும் அப்போது நடந்தது. இந்த நிலையில்,
நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஏப்ரல் மாதத்தில் தனது ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள திட்டமிட்டு இருந்தார். இது குறித்த ஆலோசனைக் கூட்டமும் அப்போது நடந்தது. இந்த நிலையில்,
சர்வதேச அளவில் புகழ் பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் வரலாற்று படமான ‘சங்கமித்ரா’ திரைப்படத்தின் அறிமுகம் நிகழ்வது குறித்து அதன் நாயகி ஸ்ருதி ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சர்வதேச ரசிகர்களை கவரும் கதைக்களம் கொண்ட ‘சங்கமித்ரா’ படம் கான்ஸ் பட
விஜய் நாயகனாக நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’, அஜித் நாயகனாக நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘ராஜா’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் எழில். சமீபத்தில் முழுநீள
எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவ – மாணவிகள் இன்று (மே 10ஆம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என்று
திமுக தலைவர் கருணாநிதி ஜூன் 3-ம் தேதி தொண்டர்களை சந்திக்கிறார் என்று திமுக எம்.பி.யும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளாருமான ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னையில் ஜூன் 3-ம் தேதி
பிரபல நடிகர் சரண்ராஜ் மகன் தேஜ்ராஜ் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘லாலி லாலி ஆராரோ’. லிங்கன் ராஜாளி இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு அறிமுக இசையமைப்பாளர் ராமகோபால
இந்த ஆண்டு முதல் இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான தேசிய
46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறது எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ஜோடியாக நடித்து வெள்ளி விழா கண்ட, ஜனரஞ்சக திரைப்படம் ‘மாட்டுக்கார வேலன்’. எம்.ஜி.ஆர்., இரட்டை வேடங்களில் நடித்த படம்
நாயகன் ஜீவாவின் அப்பா பாண்டியராஜன் சிறுவயதில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியவில்லை என்பதால் தனது மகனை சிறுவயதில் இருந்து காதலித்து தான் திருமணம் செய்ய வேண்டும்
வெற்றிகரமான தமிழ் சினிமாவுக்கான எவர் கிரீன் சப்ஜெக்ட் – தாய்ப்பாசம். அத்தகைய தாய்ப்பாசத்துடன் பேய் பயமும் கலந்து, விறுவிறுப்பான படைப்பாக வெளிவந்திருக்கிறது ‘எங்க அம்மா ராணி’. மலேசியாவில்
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா (ஜோதி சிங்) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் அக்ஷய் தாகூர்,