நிர்பயாவுக்கு கிடைத்த நீதி நந்தினிகளுக்கும் ஹாசினி களுக்கும் கிடைக்குமா?

டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா (ஜோதி சிங்) கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள்

நிர்பயா (ஜோதி) வழக்கு: குற்றவாளி களுக்கு மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

டெல்லியில் ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி நிர்பயா (என அடையாளப்படுத்தப்படும் ஜோதி சிங்) கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் டெல்லி நீதிமன்றம் வழங்கிய மரண

“தொழிலாளர் உழைப்பை முதலாளிகள் சுரண்டுவதை மார்க்ஸ் கையும் களவுமாகப் பிடித்தார்!”

கிறிஸ்து பிறப்புக்கு முன், பிறப்புக்குப் பின் என ஆண்டுகளைக் குறிப்பிடுவதுபோல், மாமேதை காரல் மார்க்ஸுக்கு முன், காரல் மார்க்ஸுக்குப் பின் என ஆண்டுகளைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்

100 ஆண்டுகளுக்குப் பின் பூமியில் மனிதர்கள் உயிர்வாழ முடியாது”: விஞ்ஞானி எச்சரிக்கை!

புவி வெப்பமயமாதல், பருவ நிலை மாற்றம், மக்கள் தொகை பெருக்கம், விபரீத தொற்று நோய்கள் உள்ளிட்டவை அதிகரித்துக்கொண்டே செல்வதால், அடுத்த 100 ஆண்டுகளுக்குப் பின் பூமியில் மனிதர்கள்

“சங்கர ராமனை யார் தான் கொலை செய்தது?” – உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி!

“சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டால், யார்தான் கொலை செய்தது?” என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இந்த வழக்கில்

“எதிர்க் கட்சிகளின் ஒற்றுமை யின்மை தான் பாஜக.வின் வெற்றிக்கு பின்புலம்!” – கி.வீரமணி

“பாஜகவின் வெற்றிக்குப் பின்புலம் அதன் பலமோ, கொள்கைகளோ அல்ல; மாறாக, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை, பலவீனம் தான்; மக்களின் அறியாமையும் நம் இளைஞர்கள் ஏமாளித்தனமும் தான்” என்று திராவிடர்

டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி ஏராளமான கிராம சபைகள் தீர்மானம்: அதிகாரிகள் திணறல்!

தொழிலாளர் தினத்தன்று நடந்த கிராம சபைக் கூட்டங்களில் மதுக்கடைகளை நிராகரிப்பது தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்டிப்பான வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

உயிர் நீத்த விவசாயிகளின் குடும்பத் தினருக்கு ‘கிரகணம்’ படவிழாவில் நிதியுதவி!

பிச்சைக்காரன், இறைவி, என்கிட்டே மோதாதே உள்ளிட்ட பல படங்களை வெற்றிகரமாக விநியோகம் செய்த கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன், பிக் பிரின்ட் பிக்சர்ஸ், வென்பெர் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஹைசி இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்களுடன்

“புஷ்பா புருஷன்’ என்ற அடையாளத்தால் என் மனைவிக்கு ரொம்ப வருத்தம்!” – சூரி

ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, சூரி நடிப்பில்  எழில் இயக்கியிருக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’.

“யாருக்கு தெரியும்… வருங்கால முதல்வராக உதயநிதி ஸ்டாலின் இருக்கலாம்!”

ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, சூரி நடிப்பில்  எழில் இயக்கியிருக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’.

கற்பனை நாயகன் பாகுபலியை மிஞ்சிய நிஜ சாகச தமிழ் நாயகன் கதை!

பாகுபலி ஒரு கற்பனைக் கதை. ஆனால் அந்த கற்பனையையே மிஞ்சிவிடும் சாகசங்களை செய்த ஒருவன் நிசமாகவே இருந்தான். ஆயிரம் வருடங்களுக்கு முன் ரத்தமும் சதையுமாக நடமாடினான். போர்