சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றம்: ஏ.கே.விஸ்வநாதன் நியமனம்!
சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த கரண் சின்ஹா மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக ஏ.கே.விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி
சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த கரண் சின்ஹா மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக ஏ.கே.விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி
மதச்சார்பின்மையிலும், சமத்துவத்திலும் நம்பிக்கை கொண்ட இமானுவேல் மேக்ரான், சமீபத்தில் நடந்த பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இமானுவேல் மேக்ரான், தன்னை விட 25 வயது
மேற்படிப்புக்கு கல்லூரிகளில் இடம் பிடிக்க மாணவ – மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் ஆலாய் பறந்துகொண்டிருக்கும் இந்த மே மாதத்தில், அவர்கள் கயவர்கள் விரிக்கும் மோசடி வலையில் சிக்கிவிடக்
இயக்குனர் வெற்றிமாறனோ, அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘கிராஸ் ரூட் கம்பெனி’யோ ஒரு திரைப்படத்தில் சம்பந்தப்பட்டிருந்தால், அந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும்
தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறார். இதனை கொண்டாடும் விதமாக, கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழாவை, அவரது பிறந்த நாளான
சகிப்புத்தன்மை குறித்து நமது இறையாண்மையில் ஆழமாக பேசப்பட்டு இருக்கிறது. இறையாண்மை என்பது நீதியின் ஆன்மாவோடு சம்மந்தப்பட்டது. நீதியில் கறார் தன்மை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனை கைது செய்து 6 மாதம் சிறையில் அடைக்க கொல்கத்தா காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று
கடந்த 07.05.2017 – ஞாயிற்றுக் கிழமையன்று இந்தியா முழுவதும் சுமார் 104 நகரங்களில் பல் மற்றும் மருத்துவக் கல்லூரிக்கான தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடைபெற்றது.
வரும் ஜூலை 19 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், தூக்குத் தண்டனை கைதிகளின்
சுதந்திர தமிழீழத்திற்காக நடைபெற்ற இறுதிப்போரில், 2009ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, சிங்கள பவுத்த
நடிகர் சங்கம் குறித்து தெரிவித்த கருத்துக்காக ரசிகர்களை விட்டு நடிகர் விஷால் தனக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக போலீசில் புகார் செய்துள்ளார் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி.