பிக் பாஸ் போரடிக்குது: சண்டை போடுங்கடா… டேய்!
பிக் பாஸ்: 27.07.2017 *** பிக் பாஸ் சலிப்புறத் துவங்கிவிட்டது. ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்கிற விக்கிரமன் பாடல் பிஸ்னஸ் எல்லாம் வேலைக்கு ஆகாது.
பிக் பாஸ்: 27.07.2017 *** பிக் பாஸ் சலிப்புறத் துவங்கிவிட்டது. ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்கிற விக்கிரமன் பாடல் பிஸ்னஸ் எல்லாம் வேலைக்கு ஆகாது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் தான் நெருங்கி பழகியது பற்றியும், முரண்பட்ட தருணங்கள் பற்றியும், வியாழனன்று வெளியான ‘ஆனந்த விகடன்’ பேட்டியில் கமல்ஹாசன் கூறியிருப்பது: கலைஞருடன் நிறைய நெருங்கிப்
மாணவர்களையும், சமூக செயற்பாட்டாளர்களையும் அடக்குமுறையால் ஒடுக்கிவிடலாம் என கனவு காணும் தமிழக அரசை ஏளனம் செய்யும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புதிய பாடல். வீடியோ ஆக்கம் வினவு
பல நட்சத்திரங்கள் ஒன்றாக சேர்ந்து நடிப்பது சினிமாவிற்கு என்றும் ஆரோக்கியமான விஷயமாகும். ஆனால் அவ்வாறு நடிப்பதற்கு நடிகர்களுக்கு பெருமளவு தன்னம்பிக்கை அவசியம். இதுபோல் பிற நட்சத்திரங்களோடும் சேர்ந்து
“காயு ஒரு குழந்தை” ”காயு ஒரு இன்னசென்ட்” “காயு ஒரு டார்லிங் “ ”காயு ஒரு ஸ்ட்ரைட் ஃபார்வேர்ட்” ”காயு ஒரு நல்லவ” … அதென்னடா சொல்லி வச்ச
பிக் பாஸ் – 26.07.2017 *** நடனம் என்பது இரண்டு வகை. தனக்காக ஆடுவது ஒன்று. மற்றவர்களுக்காக என்பது இரண்டு. பின்னதை பயிற்சி பெற்றவர்கள் செய்யும்போது தான்
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய பிரசித்தி பெற்ற நாவல் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’. இந்நாவல் திரைப்படமாக உருவாக உள்ளது. இதை தயாரித்து இயக்குகிறார்
25.07.2017 – பிக் பாஸ்: 25.07.2017 *** அரசாங்க மருத்துவமனையின் பொதுவார்டுகளில் உள்ள நோயாளிகளைப் போல படுக்கைகளில் சாய்ந்துகொண்டு, பொழுது பூராவும் வம்பு பேசிக் கொண்டிருந்த போட்டியாளர்களுக்கு
கண்ணீர் மல்க காயத்ரியும் ஓவியாவும் கட்டியணைத்துக் கொள்ளும் காட்சியைப் பார்த்து பல பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருப்பதாகத் தெரிகிறது. பொதுவாக, வில்லன் திருந்தி கண்ணீர்விட்டு நாயகனை கட்டியணைத்துக்
26ஆம் தேதி எபிசோடுக்கான முன்னோட்டத்தில், காயத்ரியையும் ஓவியாவையும் கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்து சமாதானம் செய்வதாக காட்டப்படுகிறது. இரண்டு முறை பச்சையாக பொய் சொன்ன காயத்ரியை நேக்காக நழுவ
‘நான் அழல. கண்ணு வேர்க்குது’ என்பதற்கு நிகரான சமாளிப்பு, “கண்ணுல தண்ணி வருதான்னு செக் செஞ்சுக்கிட்டேன்.” சோகத்தை சுமையாக்கி எழவு கொட்டாமல் சுய பகடியாகவும், தத்துவமாகவும் ஆக்கும்