“நிர்மலா தேவி என்னை ‘தாத்தா’ என்று தான் குறிப்பிட்டுள்ளார்”: ஆளுநர் விளக்கம்!
மேலிடங்களுக்கு சப்ளை செய்வதற்காக மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி கணித பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பாலியல்











