“நிர்மலா தேவி என்னை ‘தாத்தா’ என்று தான் குறிப்பிட்டுள்ளார்”: ஆளுநர் விளக்கம்!

மேலிடங்களுக்கு சப்ளை செய்வதற்காக மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி கணித பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பாலியல்

மாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய விவகாரம்: “சந்தேகத்திற்கு ஆளாகியுள்ள தமிழக ஆளுநரை திரும்ப பெறுக!”

கல்லூரி மாணவிகளை பாலியல் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கும் கொடுமை குறித்து உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் சந்தேகத்துக்கு ஆளாகியுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால்

அதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ள மாணவிகளை வற்புறுத்தும் பேராசிரியை: அதிர்ச்சி ஆடியோ

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ‘தேவாங்கர் கலைக் கல்லூரி’ எனும் தனியார் கல்லூரி, மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது இந்த கல்லூரியில் கணித பேராசிரியையாக

காவிரி வழக்கு: மோடி அரசுக்கு அவகாசம் கொடுத்து தமிழகத்தை ஏமாற்றிய உச்சநீதி மன்றம்!

காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச

மோடி அரசை கண்டித்து 900 இடங்களில் மறியல்: 1 லட்சம் பேர் கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடி அரசைக் கண்டித்து, திமுக, திக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, மனித

போலீசை ஏமாற்றி மெரினாவில் திடீர் போராட்டம்: மாணவர்கள், இளைஞர்கள் கைது!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு போராடியது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இருந்தது. அதே அளவு பெரிய எழுச்சி, தற்போது காவிரி மேலாண்மை

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதிமுக தொண்டர் தீக்குளிப்பு: வைகோ கண்ணீர்!

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலைப்பகுதியில் இயற்கைச் சூழலையும், சுற்றுச்சூழலையும் நாசமாக்கக் கூடிய நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இந்திய ஒன்றிய மோடி அரசு

நாசகார நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வைகோ நடைபயணம்: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலைப்பகுதியில் இயற்கைச் சூழலையும், சுற்றுச்சூழலையும் நாசமாக்கக் கூடிய நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இந்திய ஒன்றிய மோடி அரசு

மோடி அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசு தொடர்ந்தது!

காவிரி விவகாரத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய ஒன்றிய அரசுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் இன்று அவமதிப்பு

காவிரி தீர்ப்பை அமல் செய்யாமல் காலம் கடத்தும் மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு!

காவிரி தீர்ப்பை அமல் செய்ய 42 நாட்கள் கெடு விதித்திருந்தது உச்ச நீதிமன்றம். ஆனால் தீர்ப்பை அமல் செய்யாமல் காலக்கெடு முடியும் வரை காத்திருந்த இந்திய ஒன்றிய

‘இயேசு vs ரமணர்’ என்ற சர்ச்சை பேச்சு: இளையராஜா வீடு முற்றுகை!

முன்னாளில் பிரபல இசையமைப்பாளராக இருந்தவரும், இந்நாளில் பட வாய்ப்பு இல்லாமல் யூ-ட்யூப் பார்த்து பொழுதைப் போக்கிக்கொண்டிருப்பவருமான இளையராஜா, சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது: உலகத்தில்