“பெரியார் இன்றிருந்தால் எத்தனை முறை சுடப்பட்டிருப்பார்?”: கவிஞர் வைரமுத்து கேள்வி!
‘தமிழாற்றுப்படை’ வரிசையில் 17ஆம் ஆளுமையாக ஜெயகாந்தன் குறித்த கட்டுரையை, கவிஞர் வைரமுத்து சென்னை நாரதகான சபாவில் இன்று (13-06-2018) அரங்கேற்றினார். கலை இலக்கியவாதிகளும், பொதுமக்களும் பெரும் திரளாகக்











