“காவிரி மறுக்கப்பட்டால் இந்தியாவின் பூகோளமே புரட்டி எழுதப்படலாம்”: வைரமுத்து எச்சரிக்கை!

“காவிரி மறுக்கப்பட்டால் இந்தியாவின் பூகோளமே புரட்டி எழுதப்படும் வாய்ப்பு வரலாம்” என்று கவிஞர் வைரமுத்து எச்சரித்துள்ளார். ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ‘தொல்காப்பியர்’ குறித்த ஆய்வுக் கட்டுரையைக் கவிஞர்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த “ஆன்மிகவாதி” ஆஸ்ராம் பாபுவுக்கு வாழ்நாள் சிறை தண்டனை!

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வந்தவர் சாமியார் ஆஸ்ராம் பாபு (வயது 75).. மத்தியப் பிரதேச மாநிலம், சிந்திவாரா பகுதியில் உள்ள ஆசாராம் பாபுவின் மற்றொரு

“பாஜக நிர்ப்பந்தத்திற்கு பணியாமல் ஊழியர்களை பாதுகாத்திடுக”: ஊடகத் துறையினருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம்!

ஊடகவியலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கும் பாஜகவினரின் நெருக்கடியை புறந்தள்ளி, ஊழியர்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் மீது வழக்கு தொடர்ந்தது பத்திரிகையாளர் மன்றம்!

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த காமெடி நடிகர் எஸ்.வி.சேகர், “பெரிய ஆட்களுடன் படுக்காமல் பெண்கள் ரிப்போர்ட்டர் ஆக, செய்தி வாசிப்பாளர் ஆக முடியாது” என முகநூலில் தரம்

எச்ச ராஜாவும், நாய் சேகரும் சைபர் சைக்கோக்கள்: அமைச்சர் ஜெயக்குமார் திடீர் ஆவேசம்!

தங்களை விளம்பரம் செய்துகொள்வதற்கான எந்த நல்ல சரக்கும் இல்லாத பார-தீய ஜனதா கட்சியின் எச்ச ராஜா என்ற எச்.ராஜாவும், நாய் சேகர் என்ற எஸ்.வி.சேகரும், கவன ஈர்ப்புக்காக,

நாய் சேகருக்கு எதிராக சென்னை பாஜக அலுவலகத்தில் திரளும் பத்திரிகையாளர்கள்!

ஆரிய வெறியனும், திராவிட / தமிழ் இனப் பகைவனும், பார-தீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளனும், பார்ப்பன சபா நாடக காமெடி நடிகனுமான எஸ்.வி.சேகர் எனும் நாய்

“பெரிய ஆட்களுடன் படுக்காமல் பெண்கள் ரிப்போர்ட்டராக, செய்தி வாசிப்பாளராக முடியாது!” – நாய் சேகர்

ஆரிய இன வெறியனும், திராவிட / தமிழ் இன பகைவனும், பார-தீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளனும், பார்ப்பன சபா நாடக காமெடி நடிகனுமான எஸ்.வி.சேகர், பெண்

“எச்.ராஜாவை இன்னும் வீதியில் உலவ விடுவது தான் நாம் செய்யும் பெரிய தவறு!” – பாரதிராஜா

“தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த நினைத்து, கந்தக வார்த்தைகளை வீதியில் வீசும் எச்.ராஜா மாதிரி ஆட்களை இன்னும் வீதியில் உலவவிட்டுக் கொண்டிருக்கிறோமே… அதுதான் நாம் செய்யும் மிகப் பெரிய

“உங்கள் மன்னிப்பை ஏற்கிறேன்; விளக்கத்தை ஏற்க இயலாது”: ஆளுநருக்கு பெண் நிருபர் பதில்!

மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு தொடர்பு இருக்கக் கூடும் என்ற குற்றச்சாட்டு

பெண் நிருபரிடம் வரம்பு மீறி நடந்து கொண்ட ஆளுநருக்கு கனிமொழி, வாசுகி கண்டனம்

மேலிடங்களுக்கு சப்ளை செய்வதற்காக மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி கணித பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பாலியல்

செய்தியாளர் சந்திப்பில் விபரீதம்: பெண் நிருபரிடம் வரம்பு மீறி நடந்து கொண்ட தமிழக ஆளுநர்!

மேலிடங்களுக்கு சப்ளை செய்வதற்காக மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி கணித பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பாலியல்