“நடிகனான என்னை பார்த்தால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்!” – ரஜினி

மக்களின் உடல்நலத்தையும், வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி மக்கள் நடத்திய 100-வது நாள் போராட்டத்தின்போது, போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கி

முக்தா சீனிவாசன் காலமானார்

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான முக்தா சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக இன்று (29-05-2018) இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 89. சிவாஜி கணேசன்  நடித்த ‘அந்தமான்

“எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகும் வரை சட்டப் பேரவையை திமுக புறக்கணிக்கும்!” – மு.க.ஸ்டாலின்

துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக இன்று தமிழக சட்டப்பேரவை கூடியது. சட்டப்பேரவைக்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கருப்புச்

ஸ்டெர்லைட் ஆலையை “நிரந்தரமாக” மூட அரசாணை பிறப்பித்தார் எடப்பாடி பழனிச்சாமி அரசு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை “நிரந்தரமாக” மூடுவதற்கான அரசாணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த

எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக கோரி எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிப்புப் போராட்டத்தில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டார்கள். பலர் படுகாயம் அடைந்தனர். இப்படுபாதகச் செயலைக் கண்டித்து இன்று (26.05.2018)

“நீட் தேர்வு விவகாரம்: “கூட்டாட்சி குறித்து கேள்வி எழுப்ப நேரிடும்!” – பாரதிராஜா

மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு, வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 6ஆம் தேதி) நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வை எழுத, தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு கேரளா மற்றும்

“மத்திய அரசின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது!” – கார்த்திக் சுப்பாராஜ்

மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு, வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 6ஆம் தேதி) நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வை எழுத, தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு கேரளா மற்றும்

“மாணவர்கள் கெஞ்சும் நிலைக்கு போனதற்கு காரணம் மத்திய, மாநில அரசுகளே!” – பா.இரஞ்சித்

மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு, வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 6ஆம் தேதி) நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வை எழுத, தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு கேரளா மற்றும்

கருணாநிதி, ஸ்டாலினுடன் சத்ருகன் சின்ஹா, யஷ்வந்த் சின்ஹா சந்திப்பு!

சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான் சத்ருகன் சின்ஹாவும், அக்கட்சியிலிருந்து விலகியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக

காவிரி வழக்கு: ஏமாற்றும் மோடி அரசுக்கு ஒத்து ஊதிய உச்ச வழக்கு மன்றம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கை உச்ச வழக்கு மன்றத்தில் இழுத்தடித்து, தமிழகத்தை ஏமாற்றும் நடவடிக்கையில் மோடி அரசு இறங்கியுள்ளது. “கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய

எஸ்.வி.சேகரை கைது செய்யாத காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மிகவும் தரக்குறைவான கருத்தை ஆரிய / பார்ப்பன வெறியனும், பாரதிய ஜனதா க்ட்சியை சேர்ந்த காமெடி சபா நாடக  நடிகனுமான எஸ்.வி.சேகர் தனது