‘புதிய தலைமுறை’ டிவி விவாத நிகழ்ச்சியில் சங்கிகள் அட்டூழியம்: குற்றம் – நடந்தது என்ன? (பகுதி 2)

(முதல் பகுதியின் தொடர்ச்சி) நெறியாளர் கார்த்திகை செல்வன், தனியரசை பேச அழைத்தார். அப்போது தனியரசின் ஆதரவாளர்கள் அவரை பலத்த கரவோசையுடன் வரவேற்றனர்… தனியரசு: போராட்டம் இல்லாமல் எதுவும்

‘புதிய தலைமுறை’ டிவி விவாத நிகழ்ச்சியில் சங்கிகள் அட்டூழியம்: குற்றம் – நடந்தது என்ன? (பகுதி 1)

கோவையில் நடைபெற்ற ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் வட்டமேசை விவாத நிகழ்ச்சியில், கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் கும்பல் ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த

தூத்துக்குடியில் விஜய்: உயிரிழந்தோர் வீடுகளுக்கு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்று ஆறுதல் கூறினார்!

வெகுமக்களை பாதிக்கும் நாசகார ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் நடத்திய 100-வது நாள் (மே 22ஆம் தேதி) போராட்டத்தின்போது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை: ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்!

தமிழக சட்டப்பேரவையில், இன்று (05-06-2018) உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்பு:- ஒருமுறை பயன்படுத்தி தூக்கி

மோடி – பாடி ஆட்சிகளை அகற்றினால் மட்டுமே பிரதீபாக்களையும், அனிதாக்களையும் காப்பாற்ற முடியும்!

பார்ப்பன பனியா கும்பல் சூழ்ச்சி காரணமாக தமிழ்நாட்டு ஏழை எளிய, கிராமப்புற மாணவ மாணவிகள் மீது திணிக்கப்பட்ட நீட் தேர்வு, கடந்த ஆண்டு மாணவி அனிதாவை காவு

ரூ.17.55 கோடி லஞ்சம்: நிர்மலா சீதாராமன் பதவி விலக கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை!

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை:- உக்ரேனிய அரசிடமிருந்து ஆயுதங்கள் வாங்குகையில் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற புகார் எழும்பியுள்ளது ; இந்திய அரசின்

வருந்துகிறார் ‘யேய்’ ரஜினி! வருந்துவார்களா செய்தியாளர்கள்?

சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) இன்று வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்டு, சென்னை திரும்பிய ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர்கள்

“எடப்பாடி பழனிச்சாமியின் கருத்தையே ரஜினி கூறியுள்ளார்”: அதிமுக ஒப்புதல் வாக்குமூலம்!

நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்த மக்கள் விரோத – சமூக விரோத பாசிசக் கருத்துக்களை, தமிழக ஆளுங்கட்சியான அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’ நாளிதழ்

அநாகரிக ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்: சென்னை பத்திரிகையாளர் சங்கம் போர்க்கொடி!

சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) வெளியிட்டுள்ள அறிக்கை:- தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்டு, சென்னை திரும்பிய ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர்கள் மீது பாய்ந்த

“யேய்…” – ரஜினியின் ஆன்மிக வேடம் கலைந்து பாசிச பொறுக்கி வெளிப்பட்ட தருணம்!

தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்திடம், “தூத்துக்குடி மக்கள் போராட்டத்தை நீங்கள் கொச்சைப்படுத்துவதாக குற்றம் சாட்டுகிறார்களே?” என்று செய்தியாளர்கள் கேட்டனர். “யார் குற்றம்

“யார் நீங்க?”: – ரஜினியை ஒரு தமிழ் இளைஞன் கேட்டா, அது ஒரு கோடி இளைஞர்கள் கேட்ட மாதிரி!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி மக்கள் நடத்திய 100-வது நாள் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர்