“பசுமையை அழிக்கும் சென்னை – சேலம் 8 வழி சாலை திட்டத்தை உடனே கைவிடுக!” – வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சென்னை – சேலம் இடையே 277.3 கி.மீ. தொலைவுக்கு
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சென்னை – சேலம் இடையே 277.3 கி.மீ. தொலைவுக்கு
பசுமை சாலை மற்றும் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் சேலம் பியூஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்ட அதே வழக்கில் அதே
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு, சொல்லொண்ணா வேதனையில் வாடும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட்
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த முற்போக்கு பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (வயது 55) கடந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி அவரது வீட்டிற்கு வெளியே மர்மநபர்களால்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக பி.பி. செல்லத்துரை நியமிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக்
‘தமிழாற்றுப்படை’ வரிசையில் 17ஆம் ஆளுமையாக ஜெயகாந்தன் குறித்த கட்டுரையை, கவிஞர் வைரமுத்து சென்னை நாரதகான சபாவில் இன்று (13-06-2018) அரங்கேற்றினார். கலை இலக்கியவாதிகளும், பொதுமக்களும் பெரும் திரளாகக்
இயக்குனர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கை:- மாபெரும் ஜனநாயக நாடான இந்தியா, அஹிம்சையை, சகிப்புத்தன்மையை, சகோதரத்துவத்தை, அன்பை, அரவணைப்பை, வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்குத் தந்த பெருமையுடையது. இவற்றை மையப்படுத்தியே
கோவையில் நடைபெற்ற புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தின்போது கூச்சலிட்டுக் குழப்பம் விளைவித்த பாஜகவினர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துறையினர், மாறாக, இயக்குநர் அமீர் மீதும், நிகழ்ச்சியை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: தமிழகத்தில் நடைபெறும் “தொடர் போராட்டங்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கா?, அரசியல் காரணங்களுக்கா?” என்ற தலைப்பில் புதிய
(முதல் பகுதியின் தொடர்ச்சி) நெறியாளர் கார்த்திகை செல்வன், தனியரசை பேச அழைத்தார். அப்போது தனியரசின் ஆதரவாளர்கள் அவரை பலத்த கரவோசையுடன் வரவேற்றனர்… தனியரசு: போராட்டம் இல்லாமல் எதுவும்
கோவையில் நடைபெற்ற ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் வட்டமேசை விவாத நிகழ்ச்சியில், கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் கும்பல் ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த