மக்கள் விரோத எட்டுவழி சாலை பணிகளுக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும், விவசாயிகளின் வாழ்வாதாரங்களையும் அழித்து ரூ.10,000 கோடி செலவில் போடப்படவிருக்கும் சென்னை – சேலம் எட்டுவழிச்சாலை தொடர்பான அனைத்துப் பணிகளுக்கும் தற்காலிகத் தடை விதித்து











