அயனாவரம் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த “மனுஷ ப்ராணிகளை காயடிக்க வேண்டும்!” – பார்த்திபன்
“அறுத்தெறியுங்கள்!!!” என்ற தலைப்பில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த நிமிடம் இதே மணிக்கு இங்கோ அங்கோ எங்கோ ஒரு பாலியல் வன் கொடுமை
“அறுத்தெறியுங்கள்!!!” என்ற தலைப்பில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த நிமிடம் இதே மணிக்கு இங்கோ அங்கோ எங்கோ ஒரு பாலியல் வன் கொடுமை
சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனிடம் ஒரு ரசிகர், “நீங்கள் படித்த நூலில் உங்களை மிகவும் பாதிப்பை உண்டாக்கிய நூல் எது கமல்ஹாசன் ஐயா?” என ட்விட்டரில் கேள்வி கேட்டிருந்தார்.
உலக எம்.ஜி.ஆர் பேரவை பிரதிநிதிகள் இணைந்து நடத்தும் மாநாடு மற்றும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, வரும் ஜூலை 15ஆம் தேதி சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.
பெங்களூருவை சேர்ந்த மூத்த பெண் பத்திரிகையாளரும், முற்போக்கு சிந்தனையாளரும், சங்கித்துவம் மற்றும் மோடி ஆட்சியை கடுமையாக விமர்சித்து வந்தவருமான கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம்
டீம் ஒர்க் புரொடக்ஷன்ஸ் சார்பாக இயக்குனர் அமீர் தயாரிக்கும் ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜனவரி மாதம் சென்னை வடபழனியில் ஒரு ஸ்டூடியோவில் நடைபெற்றது.
கோவை அருகே ‘ஈஷா அறக்கட்டளை’க்காக சாமியார் ஜக்கி வாசுதேவ் பல்வேறு விதிகளை மீறி சட்டவிரோதமாக வனப்பகுதிக்குள் கட்டிடங்கள் கட்டியிருக்கிறார். இந்த கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று வெள்ளியங்கிரி
காஞ்சிபுரம் மாவட்டம் வேதமங்கலத்தில் நடிகர் சங்கத்திற்குச் சொந்தமாக 29 சென்ட் நிலம் இருந்தது. நடிகர் சங்கத்தின் அப்போதைய தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, முன்னாள் செயற்குழு உறுப்பினர்
தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது தொடர்பாக டெல்லி சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன், பின்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு குறித்து
மக்களின் உடல்நலத்தையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் 100வது நாள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 13
தமிழக பாஜக நிர்வாகியும், மேடை நாடக சிரிப்பு நடிகருமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் தரக்குறைவாக விமர்சித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.
திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் எட்டு வழி பசுமைச் சாலை திட்டம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை அழித்தும், பசுமை நிறைந்த மலைகளை உடைத்தும்