“கருணாநிதி இன்னும் சிறிது காலம் தங்கி சிகிச்சை பெற வேண்டும்”: மருத்துவமனை அறிக்கை

திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்றுவரும் சென்னை காவேரி மருத்துவமனையின் நிர்வாகம் சார்பில் இன்று (31-07-2018) மாலை 6.30 மணிக்கு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

கருணாநிதியை நேரில் பார்த்தார் ராகுல் காந்தி: புகைப்படம் வெளியீடு

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று (31-07-2018) மாலை 3.30 மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்திறங்கினார். அவர் சென்னை விமான நிலையத்திலிருந்து கார் மூலம்

கருணாநிதி உடல்நிலை குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பிய நா.த.க. நிர்வாகி கைது; சிறையில் அடைப்பு

தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி முதுமைக்கால உடல் நலிவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். மருத்துவ நிபுணர்கள் குழுவின்

“கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது”: காவேரி மருத்துவமனை

திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததால் உடல்நிலை மோசமானதை அடுத்து நேற்றிரவு அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப்பின் ரத்த அழுத்தம் சீரடைந்தது.

தா.பா.வுக்கு மூச்சுத் திணறல்: அரசு மருத்துவமனையில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா.பாண்டியனுக்கு இன்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனையில் அவருக்கு உடனடியாக

“கருணாநிதி உடல்நிலை குறித்து விமர்சிக்கும் நா.த.க.வினர் மீது நடவடிக்கை”: சீமான் எச்சரிக்கை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து எதிர்மறை கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவிடும் நாம் தமிழர் கட்சியினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று

கருணாநிதி உடல்நிலை: ரத்த அழுத்தம் திடீரென குறைந்தது

திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததால் நள்ளிரவில் அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்பு அவரது ரத்த அழுத்தம் சீராக இருப்பதாக மருத்துவமனை

பாக். தேர்தல் முடிவுகள்: முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் ஆட்சி அமைக்கிறார்

272 தொகுதிகள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. மாலை வாக்குப்பதிவு முடிந்ததும் உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதுவரை எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கை அடிப்படையில்,

எட்டுவழி சாலையை ஆதரிக்கும் ரஜினிக்கு கமல் அறிவுரை: “முதலில் மக்களை சந்தித்து கருத்து கேளுங்கள்!”

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை – சேலம் எட்டுவழிச் சாலை திட்டத்தை ரஜினிகாந்த் ஆதரித்துள்ளார். அவர் முதலில் மக்களைச் சந்தித்து

“வருமான வரித்துறை சோதனை கண் துடைப்பாக இருக்கலாம்”: கமல் சந்தேகம்!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஊழல்கள் அதிகமாக இருப்பதால் தான் நான் கட்சியைத் தொடங்கி உள்ளேன். இதுவரை தமிழகத்தில் நடந்த

“அயனாவரம் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது தவறு!” – கமல்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அயனாவரத்தில் 12 வயது மாற்றுத் திறனாளியான சிறுமிக்கு நேர்ந்த துயரம், தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் செயலாக