முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிரே ம.நடராசன் உடல் அடக்கம் செய்யப்பட்டது

‘புதிய பார்வை’ பத்திரிகையின் ஆசிரியரும், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவருமான ம.நடராசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் நேற்று அதிகாலை காலமானார். மருத்துவமனையில் இருந்து நடராசனின்

டயர் நக்கிகள் ஓட்டு கேட்டு வந்தால் சொல்லுங்க மக்களே – “நீங்க அழகா இருக்கீங்க!”

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம் கடந்த வியாழன் இரவு நடைபெற்றுது. கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு வெளியே வந்த தமிழக சுகாதாரத்

செங்கொடியுடன் திரண்ட மும்பை விவசாயிகள் போராட்டம் வெற்றி: காவி அரசு பணிந்தது!

வேளாண் கடன் தள்ளுபடி, மானியம் அளித்தல், எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மராட்டிய சட்டப்பேரவையை முற்றுகையிடும் விவசாயிகள் போராட்டத்தை நடத்த மார்க்சிஸ்ட்

பெரியார் சிலையை சேதப்படுத்திய பாஜக பயங்கரவாதிகளை கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள்!`

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள தந்தை பெரியார் சிலையை இன்று இரவு சேதப்படுத்திய பாஜக பயங்கரவாதிகள் இருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து, கட்டி

“இந்தியாவை தவிர்த்து 48 நாடுகளின் பாஸ்போர்ட்டில் தமிழ்மொழி இருக்கிறது!”

‘எழுவாய் தமிழா’ என்ற தமிழ்மொழி போற்றும் ஆல்பத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழிசை சௌந்தர்ராஜன், அமெரிக்கை நாராயணன்,  தமிழ் ஆராய்ச்சியாளர் 

“எங்களை மன்னித்து விடு மது”: நடிகர் மம்மூட்டி உருக்கம்

சாப்பாட்டு அரிசியை திருடியதாக பலர் சேர்ந்து தாக்கியதில் கேரளாவில் மது என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார். இச்சம்பவம் கேரளாவில் மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் அதிர்வலைகளை

அரிசி திருடியதாக அடித்து கொல்லப்பட்ட மதுவின் வீட்டில் கேரள முதல்வர்!

கேரள மாநிலத்தில், அரிசி திருடியதாக ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட பழங்குடி இன இளைஞர் மதுவின் வீட்டுக்கு முதல்வர் பினராயி விஜயன் இன்று (மார்ச் 2) நேரில்

மராட்டிய அரசு மரியாதையுடன் நடிகை ஸ்ரீதேவி உடல் தகனம்

துபாயில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி, கடந்த 24ஆம் தேதி இரவு, மது போதையில் சுய நினைவை இழந்து, குளியல் தொட்டியில் விழுந்து

சமூகநீதி காத்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் இயற்கை எய்தினார்

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன், உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 89. உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு

காஞ்சி சங்கர மடாதிபதி ஜெயேந்திரர் மரணம் அடைந்தார்

காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்தின் மூத்த மடாதிபதி ஜெயேந்திரர் இன்று (பிப்ரவரி 28) காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82. கடந்த பல வருடங்களாக சர்க்கரை

லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு: ப.சிதம்பரம் மகன் சென்னையில் கைது!

2007ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா குழுமம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி அளவுக்கு முதலீடு திரட்டுவதற்கு ‘அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம்’ தடையில்லா சான்றிதழ் அளித்தது. இதற்கு