“நடிகை ஸ்ரீதேவியின் மறைவு வேதனை அளிக்கிறது”: மு.க.ஸ்டாலின் இரங்கல்
நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் பிறமொழி திரைப்படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் ஸ்ரீதேவி என்றும், அவரின்
நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் பிறமொழி திரைப்படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் ஸ்ரீதேவி என்றும், அவரின்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி என்ற சிற்றூரில் ஐயப்பன் – ராஜேஸ்வரி தம்பதியரின் மகளாக 1963ஆம் ஆண்டு பிறந்தார்.. அவர்
பிரபல நடிகை ஸ்ரீதேவி நேற்று (பிப்ரவரி 24) திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54. ஸ்ரீதேவி தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கணவர் போனி
ஒரு பார்ப்பன அர்ச்சகர் நடந்துவர, அவரது கையாள், “குருக்கள் வர்றார்… வழி விடுங்கோ…” என கூவிக்கொண்டே வருவது, தமிழ் திரைப்படம் ஒன்றில் இடம் பெற்ற காமெடி காட்சி.
பார்ப்பனிய மதவெறி பிடித்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து மத்தியிலும், ஆந்திர மாநிலத்திலும் ஆட்சிசுகம் அனுபவித்து வரும் கட்சி தெலுங்கு
நடிகர் கமல்ஹாசன் தான் தொடங்கியிருக்கும் அரசியல் கட்சிக்கு ‘மக்கள் நீதி மய்யம்’ என பெயர் சூட்டியிருக்கிறார். இப்பெயரை அவர் மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற அவரது கட்சிக் கூட்டத்தில்
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “பருவநிலை மாறும்போது ஒருசில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும்
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின் ஒரு பகுதி வருமாறு: கழகத்தை குடும்பக் கட்சி என்று வெளியிலிருந்து விமர்சனம் வரும்போதெல்லாம், இது
ரஜினிகாந்த் நடிப்பில் 2014ஆம் ஆண்டு மே மாதம் வெளிவந்த திரைப்படம் ‘கோச்சடையான்’. இத்தோல்விப் படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்கியிருந்தார். இந்த படம் தயாரிப்பில் இருந்தபோது,
மார்க்சிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) தமிழ் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற இக்கட்சியின் மாநில மாநாட்டில் அவர் புதிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970ஆம் ஆண்டு இக்கட்சியில்
இந்தியாவின் முன்னணி மீடியா நிறுவனமான வையாகாம் 18, இந்தியா முழுக்க பல்வேறு மொழிகளில் தொலைக்காட்சி சேனல்களை நடத்தி வருகிறது. அதில் கலர்ஸ் தொலைக்காட்சி மிகவும் பிரபலமானது. இந்தி,