கல்லில் நார் உரித்த சாதனையாளர் நீதிபதி குன்ஹா!

ஜெயலலிதா குற்றவாளி – ஆனால் தண்டனையிலிருந்து தப்பிவிட்டார். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் உயிரோடு இருப்பதால் சிறை செல்கிறார்கள். குன்ஹாவின் தீர்ப்பை அப்படியே இரு நீதிபதிகளும்

சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை: உறுதி செய்து தீர்ப்பு அளித்தது உச்சநீதிமன்றம்!

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான்

சசிகலா வழக்கில் நாளை தீர்ப்பு: “நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும்!” – கமல்

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிரான, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சம் சொத்து சேர்த்த வழக்கின் மேல் முறையீட்டு மனு மீது நாளை

ஓ.பி.எஸ் வீட்டுக்கு மனோபாலாவுடன் சென்ற அனுபவம்: ஒரு சுவாரசிய பதிவு!

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற நடிகரும் தயாரிப்பாளருமான மனோபாலாவுடன் உடன் சென்ற எழுத்தாளர் வா. மணிகண்டன் அது குறித்து எழுதியுள்ள பதிவு:

“சசிகலா என்ற பெரிய தீமையோடு ஒப்பிடும்போது ஓ.பி.எஸ். சிறிய தீமை!” – தமிழருவி மணியன்

காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சசிகலா, பன்னீர்செல்வம் இருவருமே புனிதர்கள் அல்ல. சசிகலா தப்பித்தவறி தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றினால் அவரும்,

கூவத்தூர் சொகுசு விடுதியில் இருந்த 34 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மாயம்!

அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களின் தற்போதைய எண்ணிக்கை 135 ஆகும். இவர்களில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன்

“விரைவில் தி.மு.க. ஆட்சி மலரும்”: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

“நமது ஆட்சி விரைவில் மலரும் காலம் வரும். அப்போது அனைத்து மக்களையும் பாதுகாக்கும் நல்லாட்சியை வழங்குவோம்” என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று மு.க.ஸ்டாலின்

மன்னார்குடி மாஃபியாவின் கொடூர குரல் இன்று வெளிப்பட்ட தருணம்!

அடிக்கடி கண் கலங்குபவராகவும், மெல்ல நடப்பவராகவும், சற்று அச்சம் கலந்த குரலில் பேசுபவராகவும் வெளியில் பாவலா காட்டி வந்த மன்னார்குடி மாஃபியா சசிகலாவின் சுயரூபம் இன்று வெளிப்பட்டுவிட்டது.

“தமிழகத்தில் அசாதாரண சூழல்: மாற்று அரசியலை நோக்கி மக்கள் திரள வேண்டும்!” – ஜி.ஆர்

“அதிகார போட்டிகள், பதவி போட்டிகள், ஊழல், பண பலம், சாதி மத அடையாளங்களை சுற்றியே வட்டமிடும் அரசியலைப் புறக்கணித்து, மக்கள் நலனுக்கான, கொள்கை அடிப்படையிலான, மாற்று அரசியலை

“சசிகலாவை ஆட்சி அமைக்க இப்போதைக்கு அழைக்க இயலாது!” – ஆளுநர்

தமிழகத்தை யார் ஆட்சி செய்வது என்பது தொடர்பாக ஆளும் அ.தி.மு.க.வுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. ஜெயலலிதாவின் விசுவாசியான ஓ.பன்னீர்செல்வத்துக்கும், ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலாவுக்கும் இடையில் நடக்கும் இந்த

“சட்டப் பேரவையை உடனே கூட்டுக”: ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்!

தமிழகத்தை யார் ஆட்சி செய்வது என்பது தொடர்பாக ஆளும் அ.தி.மு.க.வுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. இது தொடர்பாக ஜெயலலிதாவின் விசுவாசியான ஓ.பன்னீர்செல்வமும், ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலாவும் தனித்தனியாக