ஓ.பி.எஸ்ஸா, சசிகலாவா – யார் முதல்வர்?: ஆளுநர் முடிவு இப்போதைக்கு இல்லை!

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓ.பி.எஸ். அணி, ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா தலைமையில் வி.கே.எஸ் அணி என ஆளும் அ.தி.மு.க. இரண்டு அணிகளாக பிளவுண்டிருப்பதால், முதல்வர் பதவி யாருக்கு

சசிகலா ஆதரவு தடியர்கள் அராஜகம்: தற்காப்புக்கு துப்பாக்கி எடுத்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்! – வீடியோ

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கட்டாயப்படுத்தி பதவியை ராஜினாமா செய்ய வைத்த சசிகலாவை கண்டித்து, அரியலூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அங்கு தடிகளுடன் வந்த

சசிகலா பிடியில் பிணைக் கைதிகளாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்: மு.க.ஸ்டாலின் புகார்

பிணைக் கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரின் உண்மையான ஆதரவு யாருக்கு என்பது வெளிப்படையாகத் தெரியாத நிலை நிலவுகிறது என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின்

ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக மாணவர் போராட்டம் வெடிக்க வாய்ப்பு: போலீஸ் கண்காணிப்பு தீவிரம்!

ஜல்லிக்கட்டுக்கு உரிமை கோரி தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும் பொங்கி எழுந்து போராடியது வரலாற்றுப் பதிவாக மாறியது. குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட மாணவர்கள் மத்திய,

“தொகுதி மக்களின் உணர்வு புரிந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முடிவு எடுக்க வேண்டும்!” – ஓ.பி.எஸ்

ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) திடீர் தியான கலகம் செய்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ”என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன்.

ஜெ.வை தந்திரமாக ஏமாற்ற சசிகலா எழுதிய ‘மன்னிப்பு’ கடிதம்: ஓ.பி.எஸ். வெளியிட்டார்!

மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நேற்று இரவு மன்னார்குடி மாஃபியாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்ட தியான கலகமும், அதனைத் தொடர்ந்து அவர் அளித்த அதிரடி பேட்டியும்

உலகம் மீண்டும் ஒருமுறை மெரினாவை பிரமிப்புடன் பார்த்தது…!

ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் லட்சக்கணக்கில் சென்னை மெரினா கடற்கரையில் திரண்டு தொடர் அமர்வு போராட்டம் நடத்தியதை உலகம் வியப்புடன் பார்த்தது. அதுபோல்,

ஆதரவாளர்கள் போல் நடித்து சசிகலா வீட்டிற்குள் நுழைந்து சங்கு ஊதியவர்கள் கைது! 

அதிமுக பொதுச்செயலாளரும், பலத்த எதிர்ப்பையும் மீறி தமிழக முதல்வராக பொறுப்பேற்க முனைப்புடன் இருப்பவருமான சசிகலாவின் ஆதரவாளர்கள் போல் நடித்து, அவர் வசிக்கும் போயஸ் தோட்ட இல்லத்துக்குள் நுழைந்து

“ரிச்சர்ட் பீலே குழுவினரை வைத்து சசிகலா நடத்திய நாடகம் எடுபடவில்லை!”

பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் தமிழக

“ஜெயலலிதா மரண சர்ச்சை: ரிச்சர்ட் பீலே விளக்கம் ஐயங்களை போக்கவில்லை!”

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை: ‘தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, அப்போலோ மருத்துவர்

“ஜெயலலிதா உடல் பதப்படுத்தப் பட்டது உண்மை தான்!”

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் உலா வருகின்றன. “ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தபோது அவரது கன்னத்தில் துளைகள் இருந்தன. உதடுகள் தடிமனாக