அராஜக கமிஷனர் ஜார்ஜ் டிஜிபி ஆகிறார்!
வெகுமக்களுக்கு எதிரான அராஜக நடவடிக்கைகளுக்கு பேர் போன சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் விரைவில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
வெகுமக்களுக்கு எதிரான அராஜக நடவடிக்கைகளுக்கு பேர் போன சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் விரைவில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் அசாதாரண சூழலை ஏற்படுத்தி அதன்மூலம் மக்கள் கவனத்தை திசை திருப்பி விட்டு புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு
தருமபுரி இளவரசன் மர்ம மரண வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. இளவரசன் தற்கொலை செய்துகொண்டதாக சிபிசிஐடி முன்வைத்த வாதத்தை ஏற்றுக் கொண்டு உயர்நீதிமன்றம் முதல் அமர்வு
செருப்பால் அடித்தது போல் உண்மையை பேசிய தமிழ்பெண் – ஒவ்வொரு வார்த்தையும் நெத்தியடி
தமிழக சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த அமளி மற்றும் அவை காவலர் சீருடையில் நுழைந்த போலீசாரின் அராஜகம் குறித்து பேரவைச் செயலர் ஜமாலுதீனிடம் ஆளுநர் வித்யாசாகர்
ஜெயலலிதாவும் குற்றவாளிதான் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் அவருடைய நினைவிடத்தை மெரினாவில் இருந்து அகற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சொத்துக் குவிப்பு வழக்கில்
“நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, அ.தி.மு.க. கட்சி சசிகலா குடும்பத்தின் பிடிக்குள் செல்லாத வண்ணம் தடுப்போம்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் வி.கே.சசிகலா, அவரது உறவினர்களான
திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 31 பேர் கொண்ட தமிழக புதிய அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஓபிஎஸ் முதல்வராக இருக்கும்போது இருந்த அமைச்சரவை பட்டியலில், முதல்வர் மற்றும் பள்ளிக்
தமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர். ஆளுநர் மாளிகையில் இன்று (வியாழக்கிழமை) மாலை சுமார் 4.37 மணிக்கு பதவியேற்பு விழா
நீதிமன்றம் தனது தீர்ப்பை அளித்துவிட்டது. இவ்வளவு பெரிய கொள்ளைக் கூட்டங்களுக்கு புகலிடம் கொடுத்து தனது சொந்த நலனுக்காக தமிழகத்தின் நலனையும், தமிழ் மக்களின் நலனையும் பற்றி கவலைப்படாமல்,