சசிகலா மீண்டும் சிறையில் அடைக்கப் படுவாரா?: ஒரு வாரத்தில் தெரியும்!
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்து குவித்ததாக
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்து குவித்ததாக
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, வரும் 9ஆம் தேதி தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்கிறார். இது குறித்து
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக வி.கே.சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, வரும் 9ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் தமிழகத்தின் 21-வது முதல்வராகவும், எம்.ஜி.ஆர்,
ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மரணம் அடைந்தார். அன்று இரவே ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார். ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த டிசம்பர்
சசிகலா முதல்வர் ஆவது மக்கள் விருப்பத்துக்கு எதிரானது; ஜெயலலிதாவின் எண்ணத்துக்கும் விரோதமானது என்று திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மு.க.ஸ்டாலின்
சர்ச்சைக்கு இடம் அளிக்கும் வகையில் ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட வி.கே.சசிகலா, அடுத்து முதலமைச்சராக பொறுப்பேற்க வசதியாக, தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நந்தினியை (வயது 16), இந்து முன்னணி இயக்கத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர், தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து
புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி பற்றி, தந்தி டிவி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் சில கேள்விகள் கேட்டிருந்தது.
அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகத்தில் மத மோதலை ஏற்படுத்த முயலும் தீய சக்திகள் மீது கடும் நடவடிக்கை தேவை என தமிழக அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய சல்லிக்கட்டு அறப்போராட்டத்தில், ஒசாமா பின்லேடனின் ஆதரவாளர்களும் பங்கேற்றதாக தமிழக உளவுத்துறை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகவல் கொடுத்தது. இதற்கு ஆதாரமாக,
வங்கிகளும், கடைகளும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாகக் கூறி, நாணயங்களை மாலையாக அணிந்து வந்து, சேலம் ஆட்சியரிடம் இளைஞர் புகார் தெரிவித்தார். சேலம் சன்னியாசி குண்டு