குண்டர் சட்டம் ரத்து: திருமுருகன் காந்தியை வரவேற்க ஏற்பாடு தீவிரம்!
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் எடப்பாடி அரசின் மீது நம்பிக்கையில்லை’ என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்த 18 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை கட்சித்
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களான ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்) , கோதண்டபாணி (திருப்போரூர்), முருகன் (அரூர்), உமா மகேஷ்வரி (விளாத்தி குளம்), பாலசுப்பிரமணி (ஆம்பூர்),வெற்றிவேல் (பெரம்பூர்), சுந்தர்ராஜ் (ஓட்டப்பிடாரம்),
தமிழக முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்த டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரின் பதவியை பறித்து உத்தரவிட்டுள்ளார்
இந்தித் திணிப்புக்கு வழிவகுக்கும் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழ்நாட்டில்
சாரணர் இயக்கத்தை காவிமயமாக்க தமிழக அரசு துணை போவது கண்டனத்திற்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர்
பன்னீர்செல்வம் – பழனிசாமி தலைமையிலான அதிமுக மோடி அணி சார்பில், அதன் ஆதரவாளர்களின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அதில், இரட்டை இலையை மீட்பது
அதிமுக ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றுவது தொடர்பாக பன்னீர்செலவம் – பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மோடி அணிக்கும், டிடிவி.தினகரன் தலைமையிலான அதிமுக சசிகலா அணிக்கும் இடையே கடும் போட்டி
‘நுண்ணறிவு திட்டம்’ என்ற பெயரில் சமூக வலைத்தளங்களை உளவு பார்க்கும் திட்டம் ஒன்றை மத்திய மோடி அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர்) முதல்
நீட் தேர்வுக்கு எதிராகவும், மறைந்த மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ் தேசிய வாதம் பேசும் இயக்குனர்
இப்போது சென்னை கவிக்கோ மன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் எவிடன்ஸ் கதிரின் நூல் விமர்சனக் கருத்தரங்கில், இயக்குனர் ரஞ்சித் அனிதா விவகாரத்தில் முன்வைத்த கருத்துக்களை முன் வைத்து விசிக தலைவர்