பாபர் மசூதியை இடித்த பார்ப்பனிய கடப்பாரைகளின் அடுத்த இலக்கு – தாஜ்மகால்?
“ராமர் பிறந்த இடம்” என பொய் பிரச்சாரம் செய்து, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கிய பார்ப்பனிய கடப்பாரைகளின் அடுத்த இலக்கு, அதே
“ராமர் பிறந்த இடம்” என பொய் பிரச்சாரம் செய்து, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கிய பார்ப்பனிய கடப்பாரைகளின் அடுத்த இலக்கு, அதே
நடிகர் சிவாஜி கணேசனுக்கு 2 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் தமிழக அரசு மணி மண்டபத்தை அமைத்துள்ளது. இதன் திறப்பு விழா இன்று (அக்டோபர் 1)
“நதிகளை இணைப்போம் என்பது இப்பூமி மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரிய வன்முறை” என்று ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து
புதுச்சேரி அரசுக்கு தொடர்ந்து களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் ஆளுநர் கிரண்பேடி மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்தார். இது குறித்து
அரசியலில் குதித்து, தமிழக முதல்வர் ஆகும் விருப்பத்தில் இருக்கும் ரஜினிகாந்துக்கும், கமல்ஹாசனுக்கும் இடையே வெளியில் தெரியாத ஒரு மறைமுக போட்டி நிலவி வருகிறது. டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்
அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் முதலில் சேர்ந்து, பின்னர் அதிலிருந்து விலகிவிட்ட கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடிகர்கள் கமல்ஹாசன்,
குண்டர் சட்டத்தில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வரும் இன்று பிற்பகலில் விடுதலை செய்யப்பட்டனர். வெளியே வந்த
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், மறு உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை நீடிக்கும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பதவி
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மாற்ற முயற்சிக்கும் மத்திய பாஜக அரசைத் தமிழக மக்கள் எப்போதும் மன்னிக்க மாட்டார்கள் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின்
தமிழர் நாகரிகத்தின் பெருமையை சிதைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதால், கீழடி மூன்றாவது கட்ட அகழாய்வை நிறைவு செய்ய அனுமதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது
சென்னையில் நாளை மறுநாள் (21ஆம் தேதி) விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில சுயாட்சி மாநாடு நடைபெறுகிறது. இதனையொட்டி அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: