அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஜோதிட பாடம்: கி.வீரமணி கண்டனம்!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஜோதிடத்தை பாடமாக வைத்தால் போராட்டம் வெடிக்கும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஜோதிடத்தை பாடமாக வைத்தால் போராட்டம் வெடிக்கும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட
வடகொரிய அரசையும், அந்நாட்டு அதிபர் கிம் ஜிங் உன்-ஐயும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டும் தொனியில் கடுமையாக விமர்சித்து வந்தார். இதனால் அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே போர்
‘இண்டிபெண்டன்ட் தாட்’ என்ற தொண்டு நிறுவனம் இந்திய சட்டத்தில் உள்ள முரண்பாடு ஒன்றை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தது. “இந்திய தண்டனைச் சட்டத்தின் சட்டப்பிரிவு
புதுடெல்லியில் காற்று மாசுக்கு தேசிய தலைநகர் பிராந்தியம் (என்சிஆர்) முக்கியக் காரணமாக உள்ளது. இந்நிலையில், டெல்லியில் அதிகரித்து வரும் வாகன நெரிசல் மற்றும் சுற்றுச் சூழல் மாசுக்களை
The Wire இணைய தளத்தை முடங்கச் செய்த கட்டுரை ———————————————————————————- Thewire.in இணைய தளம் இன்று ஒரு புலனாய்வுக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. இந்த கட்டுரை வெளியானவுடன், அதைப்
“அரசியலில் கமல் ஜெயிக்கவே முடியாது. ரஜினியோடு சேர்ந்தாலும் ஒன்றும் நடக்காது” – சன் டிவியில் கமலின் சகோதரர் திரு.சாருஹாசன். .. சில நிஜங்கள் உறுத்தும். அவர் சொல்வதில்
இந்து கோவில்களில் பார்ப்பன வருண சாதியினர் மட்டுமே அர்ச்சகர் ஆகலாம், ஏனையோருக்கு அதற்கான தகுதி இல்லை என்ற வருணாசிரம / மநு அநீதி கோட்பாடு தனது இதயத்தில்
சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவர் நடராஜனை சந்திப்பதற்காக அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவுக்கு கர்நாடக சிறைத்துறை 5 நாள் பரோல் வழங்கியுள்ள்து.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் பதவியேற்பு நிகழ்ச்சியில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என ஆட்சேபம் தெரிவித்து தேநீர் விருந்தை புறக்கணித்தார் மு.க.ஸ்டாலின். ஆளுநர் மாளிகையில்
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக 11 மாதங்கள் இருந்த மராட்டிய ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று (வியாழக்கிழமை) விடைபெற்றுச் சென்றதை அடுத்து, தமிழகத்தின் 20-வது ஆளுநராக இன்று (வெள்ளிக்கிழமை)
ஸ்பெயினிடமிருந்து தனி நாடு கோரி கேட்டலோனியா மாகாண மக்கள் பொதுவாக்கெடுப்பு நடத்தினர். இதில் 90 சதவீத மக்கள் தனி நாட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஸ்பெயின் நாட்டின் வடகிழக்கில்