“நான் ஓட்டு சேகரிக்க அல்ல, சோறு சேகரிக்க வந்துள்ளேன்”: விவசாயிகள் மத்தியில் கமல் பேச்சு!
சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் அரங்கத்தில் விவசாயிகளின் பிரச்சனைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. விவசாய சங்கத்தினர் பங்கேற்ற இக்கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசியதாவது:-











