வட்டிக்கடன் கொடுமை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை!

சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் அசோக்குமார் (வயது 45). இவர் சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்த நடிகரும், இயக்குனருமான சசிகுமாரின் அத்தை

தீபிகா படுகோனே தலையை எடுப்பவருக்கு ரூ.10 கோடி பரிசு: பாஜக தலைவர் அறிவிப்பு!

சித்தூர் ராணி பத்மினியின் கதை இந்தியில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்துள்ளார். பிரபல இயக்குனர் சஞ்சய்

பாமக தலைமையை ஏற்க கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ராமதாஸ் அழைப்பு!

“தமிழகத்தில் மக்கள் ஆட்சி உருவாக்க திமுக, அதிமுக அல்லாத மற்ற கட்சிகள் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையை ஏற்க வேண்டும். பாஜகவுக்கு அழைப்பு இல்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு

தமிழக மீனவர்களை நாவால் சுட்ட நிர்மலா சீதாராமனுக்கு திண்டுக்கல் சீனிவாசன் ஆதரவு!

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது ‘பாரத திருநாட்டு’ கடலோர காவல் படை துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் கொதித்தெழுந்த மீனவர்கள் நீதி

“நட்டு வைத்த வேலுக்கு பொட்டு வைத்தது போல் நிமிர்ந்து நிற்கும் நிர்மலா சீதாராமன்”: வைரமுத்து ஆயில்!

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மொழியில் எழுதிய கவிதைகள் தொகுப்பு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ‘சிந்தனைக் களஞ்சியம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன்

“ஆய்வு வேண்டாம் ஆளுநரே! பெரும்பான்மையை நிரூபிக்க பழனிசாமிக்கு உத்தரவிடுங்கள்!” – மு.க.ஸ்டாலின்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இரண்டு நாள் பயணமாக கோயம்புத்தூர் சென்றுள்ளார். அங்கு, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இன்று ‘தூய்மை இந்தியா’ திட்டம் குறித்தும் ஆய்வு

பன்வாரிலால் கள்ளாட்டம் ஆரம்பம்: கோவையில் ஆளுநர் ஆட்சி?

எதிர்க்கட்சிக்ள் ஆளும் புதுச்சேரி, டெல்லி ஆகிய யூனியன் பிரதேசங்களில் மத்திய பாரதிய ஜனதா அரசின் ஏஜெண்டுகளான துணைநிலை ஆளுநர்கள் தங்கள் அதிகார எல்லையை மீறி தான்தோன்றித்தனமாக நடந்துகொள்வது

தமிழக மீனவர்கள் மீது ‘பாரத திருநாட்டு’ கடற்படை துப்பாக்கி சூடு: இருவர் படுகாயம்!

நேற்று (திங்கள்கிழமை) அதிகாலை, ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில் பாம்பனைச் சேர்ந்த ஜெபமாலை என்பவருக்குச்

உடுமலை சங்கர் கொலை வழக்கில் அடுத்த மாதம் 12ஆம் தேதி தீர்ப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன் சங்கர் (வயது 22). என்ஜினீயரிங் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இவரும் திண்டுக்கல்

நாளை 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி: இன்று கருணாநிதியுடன் மோடி திடீர் சந்திப்பு! 

பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கள்) காலை சென்னை வந்தார். காலை 10.30 மணியளவில் சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற ‘தினத்தந்தி’ நாளிதழின்

கைது செய்யப்பட்ட கார்டூனிஸ்ட் பாலா ஜாமீனில் விடுவிப்பு!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 23-ம் தேதி இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தீக்குளித்தார். இதில், 4 பேரும் உயிரிழந்தனர். கந்துவட்டி