நவம்பர் 7-ல் கட்சி தொடங்க மாட்டேன்: கமல்ஹாசன் அறிவிப்பு!

“அரசியலில் நிச்சயம் குதிப்பேன். மக்கள் விரும்பினால் முதல்வர் பதவியை ஏற்கத் தயார்” என்றெல்லாம் ஏற்கனவே முழங்கி முடித்துவிட்ட நடிகர் கமல்ஹாசனுக்கு வரும் நவம்பர் 7ஆம் தேதி பிறந்த

அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கிய பினராயி விஜயனுக்கு ‘கேரள பெரியார்’ விருது!

பினராயி விஜயன் தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு 6 தலித்துகள் உட்பட பார்ப்பனர் அல்லாத 36 பேரை அர்ச்சராக்கி, வழிபாட்டுத் தலங்களில் சமத்துவத்தை உறுதிப்படுத்தியது,

“என் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்கவே மாட்டேன்”: மம்தா பானர்ஜி அதிரடி!

“என் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்கவே மாட்டேன்” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார். இது குறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்

எனில், விஷால் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தியவன் எவன்டா…?

‘மெர்சல்’ திரைப்படத்தை இணையத்தில் பார்த்ததாக பாஜக தேசிய செயலாளரும், வட இந்தியாவை பூர்விகமாகக் கொண்டவருமான எச்.ராஜா ஷர்மா ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறியிருந்தார். இதற்கு கடும் கண்டனம்

“திரையரங்கில் தேசிய கீதத்துக்கு மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை!” – உச்ச நீதிமன்றம்

திரையரங்குகளில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட

“எச்.ராஜா அவர்களே, உங்களுக்கு வெட்கமே இல்லையா?”: விஷால் விளாசல்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘மெர்சல்’. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு தமிழிசை, எச்.ராஜா சரமா, எல்.கணேசன், பொன் ராதாகிருஷ்ணன் போன்ற தமிழக

தமிழகத்தில் ரஜினி, பாஜக, அதிமுக, தந்தி டிவி, பாண்டே கூட்டணி: பிரணாய் ராய் தகவல்

NDTV முக்கிய செய்தி : ஆங்கில தொலைக்காட்சி நிறுவனமான என்டிடிவி யின் நிறுவனர்களில் ஒருவரும், இந்தியாவின் மூத்த பத்திரிகையாளருமான பிரணாய் ராய் இன்று தன்னுடைய என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள

‘மெர்சல்’ விவகாரம்: மோடிக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை!

விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தில், மோடியின் ஜிஎஸ்டி வரி, செல்லா நோட்டு நடவடிக்கை, டிஜிட்டல் இந்தியா போன்றவற்றை விமர்சிக்கும் வகையில் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கு தமிழக

“இன்னும் ஓரிரு தினங்களில் மற்றொரு அதிசயத்தை காண்பீர்கள்!” – கருணாநிதியின் மருத்துவர்!

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஓராண்டு காலமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் வீட்டில் ஓய்வெடுத்து வந்த திமுக தலைவர் கருணாநிதி, இன்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், சென்னை

முரசொலி அலுவலகம் வந்தார் கருணாநிதி: திமுகவினர் உற்சாகம்!

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஓராண்டு காலமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் வீட்டில் ஓய்வெடுத்து வந்த திமுக தலைவர் கருணாநிதி, இன்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், சென்னை

இரட்டை இலை சின்னம் பஞ்சாயத்து: 23ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் விசாரணை நடைபெற்றது. இதற்காக அதிமுகவில் உள்ள ஓபிஎஸ் –