கணவரை சந்திக்க சசிகலாவுக்கு 5 நாள் பரோல்: பெங்களூரு சிறை நிர்வாகம் அனுமதி!
சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவர் நடராஜனை சந்திப்பதற்காக அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவுக்கு கர்நாடக சிறைத்துறை 5 நாள் பரோல் வழங்கியுள்ள்து.











