திருச்செங்கோடு வங்கியில் ரூ.246 கோடி கருப்பு பணம் டெபாசிட் செய்த தமிழக அமைச்சர்!

2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து செல்லாத 1000, 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தவர்கள் வங்கியில்

இயக்குனர் அமீருடன் மோதல்: பா.ரஞ்சித்துக்கு பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் வாழ்த்து!

நீட் தேர்வுக்கு எதிராகவும், மறைந்த மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ் தேசிய வாதம் பேசும் இயக்குனர்

“நீட்டை எதிர்த்து அமைதி வழியில் போராட தடை இல்லை!” – உச்ச நீதிமன்றம்

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்று வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இம்மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,

மானமுள்ள ஆசிரியை மற்றும் மானங்கெட்ட தமிழக ஆட்சியாளர்கள் பற்றி மு.க.ஸ்டாலின்!

கடந்த 1-ம் தேதி (செப்.1) அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம்வரை சென்று போராடியவர் அனிதா. அவரது மறைவை அடுத்து

ஆசிரியப் பணியை மிகவும் நேசித்து பல அரிய சாதனைகள் புரிந்தவர் சபரிமாலா!

அரியலூர் மாணவி அனிதாவின் உயிரை குடித்த நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்கப்படாததால், தனது ஆசிரியப் பணியை ராஜினாமா செய்துள்ளார் விழுப்புரம், வைரபுரம்

நீட்டை எதிர்த்து போராட அனுமதி தராததால் ஆசிரியை சபரிமாலா ராஜினாமா!

அரியலூர் மாணவி அனிதாவின் உயிரை குடித்த நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்கப்படாததால், தனது ஆசிரியப் பணியை ராஜினாமா செய்துள்ளார் விழுப்புரம், வைரபுரம்

“பாஜகவை விமர்சனம் செய்யாதவர் கமல்”: எஸ்.வி.சேகர் நேரில் பாராட்டு!

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும், நடிகருமான எஸ்.வி.சேகர் இன்று நடிகர் கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப்பின் எஸ்.வி.சேகர் கூறியிருப்பதாவது: கமல் எனக்கு 40 ஆண்டுகால நண்பர். அவர்

“இங்கே பயம் என்பது தேசிய நோய் ஆகிவிட்டது”: பிரகாஷ்ராஜ் ஆவேசம்!

பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் பார்ப்பன மதவெறியர்களால் செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூருவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து கௌரி லங்கேஷின் குடும்ப நண்பர் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது:

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை: அரசியல் தலைவர்கள் கண்டனம்!

பெங்களூருவில், மூத்த பெண் பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அரசியல் தலைவர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். லங்கேஷ் பத்திரிகே என்ற

பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை: பார்ப்பன மதவெறியர்கள் அட்டூழியம்!

கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூருவில், பார்ப்பன மதவெறி அமைப்புகளை துணிச்சலாக விமர்சித்துவந்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்லேஷ், பார்ப்பன மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ‘லங்கேஷ் பத்ரிகே’ என்ற

மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு! பதவி விலகு பழனிச்சாமி!!

தமிழ்நாடு பொதுநல மாணவர் எழுச்சி இயக்க சேலம் மாவட்டப் பொறுப்பாளரும், பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் மாணவியுமான வளர்மதி, கடந்த ஜூலை மாதம் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது