வாக்கெடுப்பு மற்றும் 18 தொகுதிகளில் இடை தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் தடை!
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், மறு உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை நீடிக்கும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பதவி
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், மறு உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை நீடிக்கும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பதவி
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மாற்ற முயற்சிக்கும் மத்திய பாஜக அரசைத் தமிழக மக்கள் எப்போதும் மன்னிக்க மாட்டார்கள் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின்
தமிழர் நாகரிகத்தின் பெருமையை சிதைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதால், கீழடி மூன்றாவது கட்ட அகழாய்வை நிறைவு செய்ய அனுமதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது
சென்னையில் நாளை மறுநாள் (21ஆம் தேதி) விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில சுயாட்சி மாநாடு நடைபெறுகிறது. இதனையொட்டி அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் எடப்பாடி அரசின் மீது நம்பிக்கையில்லை’ என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்த 18 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை கட்சித்
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களான ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்) , கோதண்டபாணி (திருப்போரூர்), முருகன் (அரூர்), உமா மகேஷ்வரி (விளாத்தி குளம்), பாலசுப்பிரமணி (ஆம்பூர்),வெற்றிவேல் (பெரம்பூர்), சுந்தர்ராஜ் (ஓட்டப்பிடாரம்),
தமிழக முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்த டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரின் பதவியை பறித்து உத்தரவிட்டுள்ளார்
இந்தித் திணிப்புக்கு வழிவகுக்கும் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழ்நாட்டில்
சாரணர் இயக்கத்தை காவிமயமாக்க தமிழக அரசு துணை போவது கண்டனத்திற்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர்
பன்னீர்செல்வம் – பழனிசாமி தலைமையிலான அதிமுக மோடி அணி சார்பில், அதன் ஆதரவாளர்களின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அதில், இரட்டை இலையை மீட்பது