அதிமுக அணிகள் சமரச பேச்சு: “காக்கிநாடா எனக்கு! பாவாடை நாடா உனக்கு!!”
ஒரு படத்தில் ரவுடியாக வரும் விவேக், மாமூல் வசூல் மற்றும் அராஜகம் செய்வதில் தனக்கும் தாதா சுமனுக்கும் இடையே பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக, “காக்கிநாடா எனக்கு, பாவாடை
ஒரு படத்தில் ரவுடியாக வரும் விவேக், மாமூல் வசூல் மற்றும் அராஜகம் செய்வதில் தனக்கும் தாதா சுமனுக்கும் இடையே பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக, “காக்கிநாடா எனக்கு, பாவாடை
ஜெயலலிதா மரணமடைந்து சுமார் 9 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அம்மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். சென்னை தலைமைச்
மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பாஜகவைப் பின்னுக்குத் தள்ளி அபார வெற்றி பெற்றுள்ளது. மேற்குவங்க மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆகஸ்ட் 13-ம்
இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளா கொடைகானலில் இன்று (ஆகஸ்ட் 17) பதிவுத் திருமணம் செய்து கொண்டார். அயர்லாந்தைச் சேர்ந்த தனது நீண்ட நாள் காதலரான தேஸ் மாண்ட் ஹட்டின்ஹோவை
திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். முன்னதாக இன்று (ஆகஸ்ட் 16-ம் தேதி) காலை 6.30 மணியளவில் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி
நாட்டின் 71-வது சுதந்திரதினமான இன்று செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி சிறப்புரையாற்றினார். விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர்
திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’ பத்திரிகையின் 75-வது ஆண்டு பவளவிழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. நடிகர் கமல்ஹாசன் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
“டெல்லி எஜமானர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்று ஆளும் அதிமுக (அம்மா) கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், டிடிவி தினகரனின் ஆதரவாளருமான நாஞ்சில்
ஆளும் அதிமுக (அம்மா) கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனின் அறிவிப்புகள் எதுவும் கட்சியைக் கட்டுப்படுத்தாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஈபிஎஸ் அணியின் நிர்வாகிகள்
ஜெயலலிதாவின் ஆவி தன்னை தொடர்பு கொண்டு பேசியதாக கூறியிருக்கிறார் ஆரியத்துவவாதியும், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான நடிகர் எஸ்.வி.சேகர். இன்று வெளிவந்துள்ள ‘ஜூனியர் விகடன்’ பத்திரிகைக்கு எஸ்.வி.சேகர்
குஜராத்தைச் சேர்ந்த 3 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் வரும் 18-ம் தேதி நிறைவடைகிறது. இந்த பதவிகளுக்கு பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய