“இங்கே பயம் என்பது தேசிய நோய் ஆகிவிட்டது”: பிரகாஷ்ராஜ் ஆவேசம்!
பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் பார்ப்பன மதவெறியர்களால் செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூருவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து கௌரி லங்கேஷின் குடும்ப நண்பர் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது:











