பாபர் மசூதி இடத்தை ஆரியத்துவ வெறியர்களுக்கு விட்டுக் கொடுக்க ஷியா வாரியம் சம்மதம்!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 1992ஆம் ஆண்டு, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், பாஜக போன்றவற்றை சேர்ந்த ஆரியத்துவ வெறியர்களால்  பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த இடம்

“2 விதமான 500 ரூபாய் நோட்டுகளை மோடி அரசு வெளியிட்டது மிகப் பெரிய ஊழல்!”

இரண்டு விதமான 500 ரூபாய் நோட்டுகளை மோடியின் மத்திய அரசு வெளியிட்டது நாட்டின் மிகப் பெரிய ஊழல் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதால் மாநிலங்களவையில் தொடர்ந்து அமளி

காங்கிரஸ் கட்சியின் கதை முடியப் போகிறது: ஜெய்ராம் ரமேஷ் கவலை!

அன்னிய மூலதனத்துக்கும், இந்திய பெருமுதலாளியத்துக்கும் புரோக்கராக இருந்து மக்கள் விரோத கொள்கைகளை அமல் செய்வது, இந்திய ஒன்றிய கூட்டாட்சி முறைக்கு வேட்டு வைப்பது, மாநில உரிமைகளைப் பறிப்பது,

“தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி”: அர்னாப் டிவி செய்தி!

“பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைக்க இருக்கிறது” என்று ஆரியத்துவவாதியும், போர் வெறியனும், கேவலமான ஊடகவியலாளனுமான அர்னாப் கோஸ்வாமியின் ‘ரிபப்ளிக் டிவி’

மார்ச் முதல் எரிவாயு சிலிண்டர் மானியம் முழுமையாக ரத்து: மோடி அரசு அறிவிப்பு!

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் முழுவதும் ரத்து செய்யும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், மானிய விலை சிலிண்டர்களுக்கு

“பேரறிவாளனை பரோலில் விட சட்டத்தடை இல்லை!” – அமைச்சர் சண்முகம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி ஆக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை பரோலில் விட சட்டத்தில் எந்த தடையும் இல்லை என தமிழக முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை

ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் எந்த மாற்றமும் வராதாம்: அமைச்சர் கூறுகிறார்!

தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தில் எந்த மாற்றமுமில்லை என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் காமராஜ் கூறியதாவது: ”அனைவருக்குமான

“எங்களை போராட தூண்டும் எடப்பாடியை கைது செய்க”: மதுரை மாணவர் மனு!

முதல்வரை தான் முதலில் கைது செய்ய வேண்டும் என தைரியமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறார் மதுரை மாணவர் கோகுல். அவரது மனு: பெறுநர், மாவட்ட ஆட்சியர்,

8 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது!

‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதியை, 2009ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் அடிப்படையில் போலீஸார் இன்று (செவ்வாய்க் கிழமை) கைது செய்தனர். மதுரையைச் சேர்ந்தவர்

மோடி அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கம்யூ. கட்சியினர் போராட்டம்: 50 ஆயிரம் பேர் கைது!

மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 15 ஆயிரம் பெண்கள்

மனைவியை விற்க சொல்லுகிறார் (அ)நீதிபதி! அதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா?

“உங்களால் கழிப்பிடம் கட்ட முடியவில்லை என்றால் உங்கள் மனைவியை விற்று விடுங்கள்” என்று ஒரு மாவட்ட (அ)நீதிபதி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் மாவட்டத்தில்